ஊருக்குள் வராத பேருந்து - பயணிகள் வாக்குவாதம் | Bus Issue | Kumudam News
ஊருக்குள் வராத பேருந்து - பயணிகள் வாக்குவாதம் | Bus Issue | Kumudam News
ஊருக்குள் வராத பேருந்து - பயணிகள் வாக்குவாதம் | Bus Issue | Kumudam News
தேமுதிக கொடி அகற்றம் - போலீசாருடன் வாக்குவாதம் | DMDK | Premalatha Vijayakanth | Kumudam News
திருப்பத்தூருக்கு பிரேமலதா விஜயகாந்த் வருகையை முன்னிட்டு சென்டர் மீடியனில் கட்டப்பட்டிருந்த கொடியை நெடுஞ்சாலை துறையினர் அகற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.
நம்பிக்கை வாக்கெடுப்பு - கவுன்சிலர்கள் வாக்குவாதம் | DMK | Kumudam News
குழந்தையை கடத்த முயற்சி? - பெண் மீது தாக்குதல் | Kumudam News
தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் பரபரப்பு | Kumudam News
தவெக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் ஒரு தலைப்பட்சமாக செயல்படுவதாக குற்றம் சாட்டி கடும் வாக்குவாதம்
திமுக நகர்மன்றத் தலைவர், துணைத்தலைவர் வாக்குவாதம் | Kumudam News
மாநகர பகுதிகளில் அனுமதித்த அளவை விட விதிகளை மீறி கூடுதல் அளவில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகளால் மாநகராட்சிக்கு பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மாமன்ற கூட்டத்தில் ஆதாரத்துடன் கவுன்சிலர் பரபரப்பு குற்றச்சாட்டால் மேயர் அதிர்ச்சி
அமைச்சர்களை முற்றுகையிட்டு திமுகவினர் வாக்குவாதம்.. வைரலாகி வரும் வீடியோ! | Dmk
போராட்டத்தில் ஈடுப்பட்ட அதிமுகவினர்.. போலீசாரால் குண்டுக்கட்டாக கைது | Kumudam News
பயணிகள் - போலீசார் இடையே வாக்குவாதம் | Kumudam News
வேலூரில் உடலை எரிக்காமலேயே அஸ்தி வழங்குவதாகவும், உடலை வைத்து ஏதோ தவறு நடப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு
தங்கள் பகுதியில் 18 நாட்களுக்கு ஒருமுறை தான் குடிநீர் விநியோகம் செய்வதாக பொதுமக்கள் வேதனை
கட்டுப்பாட்டை மீறி காட்பாடிக்குள் நுழைந்த கனரக வாகனங்களை தடுத்து நிறுத்திய போலீசார்
கொல்கதா மெட்ரோ ரயிலில் சக பயணியை பெண் ஒருவர் இந்தியில் பேச வலியுறுத்திய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன் பிடித்ததாக தூத்துக்குடி மீனவர்களுடன் ராமநாதபுர மீனவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஐப்பசி மாத பௌர்ணமியை ஒட்டி ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
நுழைவுச்சீட்டு இல்லாமல் வந்த தனது ஆதரவாளரை விமான நிலையத்திற்கு உள்ளே விடும்படி மத்திய பாதுகாப்பு படை அதிகாரியிடம் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
சென்னை மெரினாவில் காவல்துறையிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட பெண், ஜாமீன் கோரிய மனு குறித்து காவல்துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மெரினா கடற்கரையில் போலீஸாரிடம் அநாகரீகமாக நடந்துகொண்டதை அடுத்து, கைது செய்யப்பட்ட ஜோடி ஏற்கனவே போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மற்றொரு வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை மெரினா கடற்கரையில் போலீஸாரிடம் அநாகரீகமாக நடந்துகொண்டதை அடுத்து, கைது செய்யப்பட்ட ஜோடி ஏற்கனவே போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மற்றொரு வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை மெரினா கடற்கரையில் போலீஸாரிடம் அநாகரீகமாக நடந்துகொண்டதை அடுத்து கைது செய்யப்பட்ட ஜோடிக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
சென்னை மெரீனா கடற்கரை லூப் சாலையில் நள்ளிரவில் நிறுத்தப்பட்ட காரை எடுக்கும் படி கூறிய ரோந்து போலீசாரை இழிவாக பேசிய தம்பதியால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை கோயம்பேடு பூச்சந்தையில், வியாபாரிகளுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.