K U M U D A M   N E W S
Kumudam Ad

"நீயெல்லாம் மனுஷனே இல்ல தெரியுமா?" நேபாள் வெள்ளத்தில் தொடரும் திருட்டு சம்பவங்கள்!

நேபாள வெள்ளத்தில் 626 பேர் பலியான சோகத்திற்கிடையே, மிதந்து வந்த வங்கியின் பணப்பெட்டி மற்றும் சடலத்திலிருந்து நகைகளைத் திருடிய நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.