பெண் ஆசிரியரிடம் சில்மிஷம்... வாத்தியாருக்கு தர்ம அடி கொடுத்த மாணவர்கள் | Kumudam News
சென்னை, கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரி பேராசிரியர் மீது மாணவர்கள் ஒன்றுகூடி சரமாரி தாக்குதல்
சென்னை, கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரி பேராசிரியர் மீது மாணவர்கள் ஒன்றுகூடி சரமாரி தாக்குதல்
இதுபோன்று ரயிலில் பிரச்னையில் மாணவர்கள் ஈடுபட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்க இருப்பதாக ரயில்வே காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
Tamilisai Soundararajan Arrest : நான் இந்த போராட்டத்தில் பங்கேற்க வந்தேன். ஆனால் அதற்குள்ளாகவே என்னை கைது செய்துள்ளார்கள்.
திருநெல்வேலி மாவட்டம் அச்சன்புதூர் அருகே பட்டா வழங்கப்பட்ட நிலத்தை தனிநபர் சொந்தம் கொண்டாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை ஆவடி அருகே இந்து கல்லூரி ரயில் நிலையத்தில் நின்றிருந்த பயணிகளை டியூப் லைட், இரும்புக் கம்பிகளை கொண்டு இளைஞர்கள் மதுபோதை தாக்கும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பேராசியர் பற்களை உடைத்து வெறிச்செயல்.. காட்டுமிராண்டிதனமாக நடந்த காவல் ஆய்வாளர் சுகுமாரன் ?
சரியான பாயிண்ட்களும் போனஸ்களும் வழங்காமல் இருந்தை கேட்டபொழுது நடுவர்கள் முன்னிலையிலையே தமிழக வீரர்களை ராஜஸ்தான் வீரர்கள் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தாங்கள் தமிழகம் திரும்புவோமா என்ற பயத்தில் உள்ளதாக ராஜஸ்தானுக்கு சென்று தாக்குதலுக்கு உள்ளான தமிழக கபடி வீரர்கள் தெரிவித்துள்ளனர்.
சைதாப்பேட்டை நீதிமன்ற வளாக வாயிலில் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து வாதிப்பு
Lawyer Attack: மனைவிக்கு தொந்தரவு.. வழக்கறிஞருக்கு அரிவாள் வெட்டு.. நீதிமன்ற வளாகத்தில் பயங்கரம்!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் கண்ணனுக்கு அரிவாள் வெட்டு - பின்னணி என்ன?
மனைவியின் தங்கையை கத்தியால் வெட்டிய நபர் கைது
நடு ரோட்டில் பெண்ணை அரிவாளால் வெட்ட முயன்ற நபர் கைது
இன்றும், நாளையும் 2 நாட்கள் நீதிமன்ற பணிகளை புறக்கணிப்பதாக வழக்கறிஞர்கள் சங்கத்தினர் அறிவிப்பு
காவல்நிலையத்தில் விசாரணைக்கு சென்றவருக்கு உதவியாகச் சென்ற 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளரை காவல் உதவி ஆய்வாளர் தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டில் நடக்கும் கொடூர சம்பவங்கள் சட்டம், ஒழுங்கின் நிலையை பிரதிபலிக்கிறது - அண்ணாமலை
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞரை அரிவாளால் வெட்டிய காட்சி வெளியீடு
கந்தர்வகோட்டை காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட பேராசிரியரின் பற்களை கந்தர்வக்கோட்டை காவல் ஆய்வாளர் சுகுமாரன் உடைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட பேராசிரியரை காவல் ஆய்வாளர் தாக்கியதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டையில் இருந்து தஞ்சை சென்ற அரசுப்பேருந்தில் நடத்துநரை பயணி ஒருவர் தாக்கியதாக தகவல்
புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் தீவிர சோதனை
சென்னை அயனாவரத்தில் பட்டப்பகலில் இளம்பெண்ணை பட்டா கத்தியால் வெட்டிய மர்மநபர்
தெலங்கானாவில் நில ஆக்கிரமிப்பு விவகாரத்தில் நிஜாமாபாத் நகர முன்னாள் மேயர் கணவருக்கு சம்மட்டி அடி
சென்னை கிண்டியில் அரசு மருத்துவரை கத்தியால் குத்திய சம்பவம் தொடர்பாக முதல் தகவல் அறிக்கையை காவல் துறையினர் பதிவு செய்துள்ளனர்.
சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவரை கத்தியால் குத்திய விக்னேஷின் தாயார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.