தூய்மைப் பணியாளர்களிடம் 'கொத்தடிமை' ஒப்பந்தம்? ஆத்தூர் நகராட்சியில் பரபரப்பு!
சேலம் ஆத்தூர் நகராட்சியில் தூய்மைப் பணியாளர்களிடம் ஒப்பந்தப் பத்திரத்தில் அத்துமீறி கையெழுத்து பெற்றுத் தனியார் நிறுவனம் ஒன்று கொத்தடிமை போல நடத்துவதாகப் புகார் எழுந்துள்ளது.
LIVE 24 X 7

