Mushfiqur Rahman : இரட்டை சதத்தை தவறவிட்ட முஷ்பிகுர் ரஹ்மான்.. பாக். பந்துவீச்சை பிளந்த வங்கதேசம்..
Bangladesh Cricketer Mushfiqur Rahman : பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், வங்கதேசம் அணி 565 ரன்கள் குவித்து அசத்தியது.
Bangladesh Cricketer Mushfiqur Rahman : பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், வங்கதேசம் அணி 565 ரன்கள் குவித்து அசத்தியது.
Bangladesh Cricketer Shakib Al Hasan Murder Case : வங்கதேச கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசன் ஆளும் அவாமி லீக் கட்சியை சேர்ந்தவர். வங்கதேசத்தில் வன்முறை நடந்தபோது, ஷகிப் அல் ஹசன், கனடாவில் நடந்த 'குளோபல் டி20 கனடா லீக்' கிரிக்கெட் தொடரில் பங்கேற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
தலைநகர் டெல்லியில் சுதந்திர தின உரையாற்றிய பிரதமர் மோடி வங்கதேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதலுக்கு கவலை தெரிவித்தார். ''வங்கதேசத்தில் இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் பாதுகாப்பு குறித்து 140 கோடி இந்தியர்களும் கவலைப்படுகின்றனர்'' என்று மோடி கூறியிருந்தார்.
Vivek Ramaswamy Condemns Hindus Attack in Bangladesh : ''1971ம் ஆண்டு வங்கதேசம் சுதந்திரத்திற்காக இரத்தக்களரிப் போரை நடத்தியது. இலட்சக்கணக்கான வங்கதேச மக்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். இது பெரும் சோகம்'' என்று விவேக் ராமசாமி கூறியுள்ளார்.
US Involvement in Bangladesh Issue : ''வங்கதேசத்தின் கட்டுப்பாட்டில் உள்ள செயின்ட் மார்ட்டின் தீவு பகுதியை அமெரிக்காவிடம் விட்டுக் கொடுத்திருந்தால், நம்மால் தொடர்ந்து ஆட்சியில் இருந்திருக்க முடியும். மீண்டும் நாட்டுக்கு திரும்பி மக்கள் ஆதரவுடன் ஆட்சி அமைப்பேன்'' என்று ஷேக் ஹசினா கூறியதாக தகவல்கள் பரவின.
83 வயதான முகமது யூனிஸ் தொழில் அதிபராகவும், பொருளாதார நிபுணராகவும் உள்ளார். பின்தங்கிய மக்களுக்கு உதவும் வகையில் 'கிராமீன் வங்கி'யை நிறுவியதற்காக அவருக்கு கடந்த 2006ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
ஜவுளித்துறையில், தமிழகத்துக்குக் கிடைக்கவுள்ள மாபெரும் தொழில் வாய்ப்புக்களைப் பயன்படுத்திக் கொள்ள, தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.
நாளை நடைபெறவுள்ள இலங்கை அணிக்கு எதிரான 3ஆவது ஒருநாள் போட்டி, 2024ஆம் ஆண்டிற்கான கடைசி ஒருநாள் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.
Taslima Nasrin Condemns Bangladesh Sheikh Hasina : தஸ்லிமா நஸ்ரின் பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகள் குறித்து தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். பெண்ணியத்துக்கு ஆதரவாக ஏராளமான புத்தகங்கள் எழுதினார். நாத்திகவாதியாக தன்னை வெளிக்காட்டிக் கொண்டார்.
Hindu Temples Set Fire in Bangladesh Violence : வங்கதேச முன்னாள் வீரர் மஷ்ரஃப் மோர்டாசாவின் வீட்டுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்துள்ளனர். ஆளும் கட்சியான அவாமி லீக் கட்சியை சேர்ந்த மஷ்ரஃப் மோர்டாசா, குல்னா பிரிவு பகுதியில் எம்.பி.யாக இருந்து வருகிறார். ஆளும் கட்சியை சேர்ந்தவர் என்பதால் அவரது வீட்டுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்துள்ளனர்.
Sheikh Hasina Resign as Prime Minister of Bangladesh Violence : வங்கதேச வன்முறை காரணமாக இந்தியாவில் வங்கதேசத்தின் எல்லையோர பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ராணுவ வீரர்கள் மற்றும் காவல் துறையினர் இணைந்து வங்கதேசத்தில் இருந்து யாரும் இந்தியாவுக்கு ஊடுருவுகின்றனரா? என்பது குறித்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
Union Government on Bangladesh Violence : வங்கதேசத்தில் வன்முறை நடந்து வருவதால் மறுஅறிவிப்பு வெளியாகும் வரை இந்தியர்கள் யாரும் அங்கு செல்ல வேண்டாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
India Women Cricket Team in Asia Cup 2024 Final : மகளிர் உலகக்கோப்பை 2024 அரையிறுதிப் போட்டியில், வங்கதேசம் அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது இந்திய மகளிர் அணி.
Tamil Nadu Students Return From Bangladesh : வீடுகளை தொடர்பு கொள்ள முடியாத நிலை. இதனால் பயந்து விட்டோம். மற்ற பகுதியில் என்ன நடக்கிறது என்பது எங்களுக்கு தெரியாது என்று வங்கதேசத்தில் இருந்து தாயகம் திரும்பிய மாணவி தெரிவித்துள்ளார்.
Students Arrived in Tamil Nadu From Bangladesh : வங்கதேசத்தில் ஏற்பட்டுள்ள கலவரத்திற்கு மத்தியில், முதற்கட்டமாக 20 மாணவர்கள் பத்திரமாக தற்போது தமிழகம் வந்துள்ள நிலையில், இன்று 77 மாணவர்கள் தமிழகம் வர விருப்பம் தெரிவித்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Bangladesh Protest News in Tamil : வங்கதேசத்தில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் குடும்பத்துக்கு 30 சதவீத இடஒதுக்கீடு வழங்க எதிர்ப்பு தெரிவித்து வன்முறை வெடித்ததில் 105 பேர் உயிரிழந்துள்ளனர்.
Students Protest In Bangladesh : மாணவர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ள பிரதமர் ஷேக் ஹசினா, எதிர்க்கட்சியினர் தங்களின் சுயநலத்துக்காக மாணவர்களை தூண்டிவிட்டு வேடிக்கை பார்ப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.