K U M U D A M   N E W S

கல்யாணக் கனவோடு வந்த மாப்பிள்ளைகளுக்குக் காத்திருந்த பேரதிர்ச்சி.. ம.பி.யில் நூதனக் மோசடி!

மத்தியப் பிரதேசதில், கூட்டுத் திருமண நிகழ்ச்சி என்ற பெயரில் 42 குடும்பங்களை ஏமாற்றி ரூ.10 லட்சத்திற்கும் மேல் மோசடி செய்த கும்பலைச் சேர்ந்த தம்பதியை போலீசார் கைது செய்துள்ளனர்.