K U M U D A M   N E W S

கனமழையால் இடிந்து வீழ்ந்த கட்டிடம்.. 5 குழந்தைகள் உள்பட 6 பேர் உயிரிழப்பு!

மும்பையில் பெய்து வரும் கனமழை காரணமாகப் குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்ததில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.