K U M U D A M   N E W S

திருச்சி மக்களுக்கு குட் நியூஸ் சொன்ன அமைச்சர் நேரு!

திருச்சி பஞ்சப்பூர் பேருந்து முனையம் வருகிற ஜூலை 16 முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.