K U M U D A M   N E W S

அமைச்சர் நிர்மல் குமாருக்கு எதிரான வழக்கு: அறநிலையத்துறைக்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

திருப்பரங்குன்றம் கோவிலில் அமைச்சர் நிர்மல்குமார் தரிசனம் செய்வதற்காக, வழக்கமான நேரத்தைத் தாண்டி தாமதமாக நடை அடைக்கப்பட்ட விவகாரம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய அறநிலையத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

"கோயில் சொத்துக்களைப் பாதுகாக்காமல் துரோகம் செய்கிறீர்கள்"- அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்!

தமிழகத்தில் உள்ள கோயில் சொத்துக்களைப் பாதுகாப்பதில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் காட்டும் அலட்சியம் குறித்து சென்னை உயர்நீதிமன்றம் மிகக் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ளது.

அறநிலையத்துறை அதிகாரிகளை கண்டித்து சாலை மறியல்.. காரணம் என்ன? | Erode | Public Protest | TNPolice

அறநிலையத்துறை அதிகாரிகளை கண்டித்து சாலை மறியல்.. காரணம் என்ன? | Erode | Public Protest | TNPolice