K U M U D A M   N E W S
Promotional Banner

child

13 நாட்கள் தேடுதல் வேட்டை.. சத்தீஸ்கரில் கடத்தப்பட்ட குழந்தை தமிழ்நாட்டில் மீட்பு!

துர்க் ரயில் நிலையத்தில் கடத்தப்பட்ட குழந்தை 13 நாட்களுக்குப் பிறகு கும்பகோணத்தில் பத்திரமாக மீட்கப்பட்டநிலையில் கடத்தல்காரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவையில் 11 நாள் குழந்தை விற்பனை முயற்சி: இடைத்தரகர் கைது!

கோவை அரசு மருத்துவமனையில் பிறந்த 11 நாட்களே ஆன பெண் குழந்தையை விற்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் தொடர்புடைய இடைத்தரகர் ஆனந்தி சிந்து என்ற வீரம்மாளை (32) காவல்துறையினர் கைது செய்தனர்.

என்ன கொடுமை சார் இது..! பள்ளி எதிரே தேங்கிய கழிவுநீர் | Kumudam News

என்ன கொடுமை சார் இது..! பள்ளி எதிரே தேங்கிய கழிவுநீர் | Kumudam News

16 வயதுக்குட்டபட்ட சிறார்கள் யூடியூப் கணக்கு வைத்திருக்க தடை!

16 வயதுக்குட்பட்ட சிறார்கள் TikTok, Instagram, Facebook, X, Snapchat போன்ற சமூக ஊடகங்களில் தங்களுக்கென்று கணக்கு தொடங்கி பயன்படுத்த ஆஸ்திரேலியாவில் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்த பட்டியலில் யூடியூப் தளமும் இணைந்துள்ளது.

ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை.. மேற்கு வங்க வாலிபர் கைது!

திருவள்ளூா் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இறந்த முன்னோர்களின் பெயர்களை குழந்தைகளுக்கு சூட்டலாமா?

பிறந்த குழந்தைகளுக்கு, இறந்த தம் முன்னோர்களின் பெயர்களை சூட்டுவது வழக்கமாக உள்ளது. ஆனால் அது சரியா? என விளக்குகிறார் கே.குமாரசிவாச்சாரியார்.

அய்யோ.. தீர்ப்பை கேட்டதும் கதறி அழுத அபிராமி! தகாத உறவால் வந்த வினை

திருமணத்தை மீறிய உறவில் 2 குழந்தைகளை கொன்ற தாய் அபிராமிக்கும், பிரியாணி கடை நடத்தி வந்த மீனாட்சி சுந்தரத்துக்கும் சாகும்வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டதை தொடர்ந்து நீதிமன்ற வாயிலில் கதறி அழுதார் அபிராமி.

காசாவில் பாலுக்காக ஏங்கும் குழந்தைகள்...கண்ணீர் வடிக்கும் தாய்மார்கள்

உணவு மற்றும் பால் பவுடர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை தடையின்றி அனுப்ப இஸ்ரேல் அனுமதிக்க வேண்டும் என்று காசா மக்கள் சர்வதேச அமைப்புகளிடம் கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்துள்ளனர்

சிறுமி வன்கொடுமை - மாதர் சங்கத்தினர் போராட்டம் | Kumudam News

சிறுமி வன்கொடுமை - மாதர் சங்கத்தினர் போராட்டம் | Kumudam News

மாடியில் இருந்து விழுந்த 2வயது குழந்தை | Kumudam News

மாடியில் இருந்து விழுந்த 2வயது குழந்தை | Kumudam News

மாட்டின் காம்பிலிருந்து கைக்குழந்தைக்கு நேரடியாக பால்- எச்சரிக்கும் மருத்துவர்கள்

மாட்டின் காம்பிலிருந்து குழந்தை நேரடியாக பால் பருகும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், இது மிகவும் ஆபத்தான செயல் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுக்கிறார்கள். பெற்றோர்கள் இதுப்போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் எனவும் அறிவுறுத்துகிறார்கள்.

தண்ணீர் வாளியில் தவறி விழுந்து குழந்தை பலி | Kumudam News

தண்ணீர் வாளியில் தவறி விழுந்து குழந்தை பலி | Kumudam News

துப்பு கொடுத்தால் ரூ.5 லட்சம் சன்மானம் | Kumudam News

துப்பு கொடுத்தால் ரூ.5 லட்சம் சன்மானம் | Kumudam News

சிறுமி பா*யல் வன்கொடுமை - காவல்நிலையம் முற்றுகை | Kumudam News

சிறுமி பா*யல் வன்கொடுமை - காவல்நிலையம் முற்றுகை | Kumudam News

சிறுமி பாலியல் வன்கொடுமை - காவல்நிலையம் முற்றுகை | Kumudam News

சிறுமி பாலியல் வன்கொடுமை - காவல்நிலையம் முற்றுகை | Kumudam News

சிறுமி வன்கொடுமை விவகாரம் மகளிர் நல ஆணையத்திற்கு அதிமுக கடிதம் | Kumudam News

சிறுமி வன்கொடுமை விவகாரம் மகளிர் நல ஆணையத்திற்கு அதிமுக கடிதம் | Kumudam News

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை - உறவினர்கள் போராட்டம் | Kumudam News

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை - உறவினர்கள் போராட்டம் | Kumudam News

குழந்தைகளுக்கான ஆதார்: 5 வயசு ஆயிடுச்சா? இதை மறக்காம செஞ்சிடுங்க!

5 வயதுக்குள் ஆதார் பெற்ற குழந்தைகள், கைரேகை மற்றும் கருவிழிப் பதிவை புதுப்பிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பயோமெட்ரிக் விபரங்களை புதுப்பிக்கவில்லை எனில் ஆதார் செயலிழக்கப்படும் என ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது.

சோகத்தில் ஆழ்ந்த மருதக்குடி.. 3 சிறுவர்களின் மரணம் தொடர்பாக முதல்வர் இரங்கல்

தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் அருகே உள்ள மருதக்குடி கிராமத்தில், அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வந்த ஊரணி குளத்தில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஊரணியில் மூழ்கி 3 சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம் | Thanjavur | Kumudam News

ஊரணியில் மூழ்கி 3 சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம் | Thanjavur | Kumudam News

மாணவிகளின் ஆடைகளை களைந்து மாதவிடாய் சோதனை: ஆசிரியர்கள் உட்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு!

மகாராஷ்டிராவில் உள்ள தனியார் பள்ளியில், மாணவிகளின் ஆடைகளை களைந்து மாதவிடாய் சோதனையினை பள்ளி நிர்வாகம் மேற்கொண்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் பள்ளியின் முதல்வர், ஆசிரியர்கள் உட்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

6 வயது சிறுமியை மணம் முடித்த 45 வயது நபர்.. வேடிக்கை பார்க்கும் தாலிபான் அரசு

ஆப்கானிஸ்தானில் 45 வயது நபர் 6 வயது சிறுமியை மணம் முடித்த நிலையில், அவருக்கு தண்டனை வழங்காமல் திருமணத்தை மறைமுகமாக தாலிபான்கள் அரசு ஆதரித்துள்ளதற்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.

செம்மங்குப்பம் ரயில்வே கேட் கீப்பர் சஸ்பெண்ட்.. தெற்கு ரயில்வே அதிரடி நடவடிக்கை | Kumudam News

செம்மங்குப்பம் ரயில்வே கேட் கீப்பர் சஸ்பெண்ட்.. தெற்கு ரயில்வே அதிரடி நடவடிக்கை | Kumudam News

விபத்து சம்பவத்தை நேரில் பார்த்த ரயில் பயணி... யார் மீது தவறு?

விபத்து சம்பவத்தை நேரில் பார்த்த ரயில் பயணி... யார் மீது தவறு?

சூதாட்டத்தில் பணம் இழப்பு - 5 வயது குழந்தை கொ*ல | Kumudam News

சூதாட்டத்தில் பணம் இழப்பு - 5 வயது குழந்தை கொ*ல | Kumudam News