''நிர்வாகத் திறனற்ற ஆட்சி, கிளாம்பாக்கமே சாட்சி''
''நிர்வாகத் திறனற்ற ஆட்சி, கிளாம்பாக்கமே சாட்சி''
''நிர்வாகத் திறனற்ற ஆட்சி, கிளாம்பாக்கமே சாட்சி''
தேர்தல் பரப்புரை - முதலமைச்சர் வாழ்த்து
கொள்முதல் நிலையங்கள், கிடங்குகளில் 5 ஆண்டுகளில் ரூ.840 கோடி மதிப்புள்ள நெல் சேதம் அடைந்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்
தமிழ் கடவுளுக்கு தமிழ்நாட்டில் தான் மாநாடு நடத்தப்பட வேண்டும் என செல்வப்பெருந்தகைக்கு மத்திய இணையமைச்சர் முருகன் பதிலடி
அடியாள் டூ திமுக வட்டச் செயலாளர்..!யார் இந்த கோட்டூர் சண்முகம்?அமைச்சருடனான தொடர்பு உருவானது எப்படி?
"எம்.பி. சீட் அளிக்காதது வருத்தமளிக்கிறது" - துரை வைகோ
"காவல்துறை அரசியல் சார்புடன் செயல்பட கூடாது" - HighCourt
இது வஞ்சகம் நிறைந்த செயல் - முதலமைச்சர் எச்சரிக்கை
தொகுதி மறுவரையறை என்று பூச்சாண்டி காட்டி பாஜகவுக்கு எதிராக அரசியல் செய்ய முதலமைச்சர் ஸ்டாலின் முயற்சித்து வருவதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார்.
தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் CIBIL Report பார்த்து மட்டுமே பயிர் கடன் கொடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு சுற்றறிக்கை வெளியிட்டுள்ள நிலையில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இதில் உடனடியாக தலையிட்டு ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
வியூகத்தை மாற்றிய Edappadi..! ராஜ்யசபா சீட்டும்... ராஜதந்திரமும்..! இத எதிர்பார்க்கலயே! | ADMK | PMK
Cockroach in Food | அங்கன்வாடி சத்துணவு மாவில் கரப்பான் பூச்சி | Madurai | TN Police | Food Safety
கத்தியை காட்டி சிறுமியை காதலிக்க வற்புறுத்திய அதிமுக பிரமுகர்.. | ADMK Member Love Issue | Chennai
தொகுதி மறுவரையறை குறித்து “புலி வருது, புலி வருது” என்று பூச்சாண்டி காட்டும் வேலையைத் தான் முதலமைச்சர் ஸ்டாலின் தொடர்ந்து செய்கிறார் என்றும் மடைமாற்றும் அரசியலை மக்கள் இனியும் நம்பப் போவது இல்லை" என்றும் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
"அன்னைக்கி காலையில 6 மணி இருக்கும்" தொகுதி மறுசீரமைப்பை சுட்டிக்காட்டி இபிஎஸ் விமர்சனம் | EPS | ADMK
முதல்வருக்கு ஜாதகம் சரி இல்லையா? எண்ட்ரி கொடுக்கும் கேரள நம்பூதிரிகள்..! பலனளிக்குமா பரிகாரங்கள்?
மத்திய அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்த எம்.பிக்கள் குழு | DMK | BJP | Pahalgam
அதிமுக வேட்பாளர்கள் நாளை வேட்புமனுத் தாக்கல் | EPS | Rajya Sabha
இந்தியாவில் எங்கும் இது போல் இல்லை.. அடித்துக்கூறும் முதலமைச்சர்
இந்தியாவின் முதல் சாதிவாரி டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 ஆம் ஆண்டு மார்ச் 1 ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது என மத்திய அரசு அறிவித்துள்ளதை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
அரசியல் ஆதாயத்திற்காக தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவோம் என்று போகாத ஊருக்கு, வழி சொல்கிறார் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.
Nainar Nagendran Speech: "துணை முதல்வர் ரசிகர் மன்றத்தில் பாலியல் குற்றவாளி?"- நயினார் குற்றச்சாட்டு
"கமலின் கருத்து நாட்டில் பிரிவினையை ஏற்படுத்தி ஒன்ற்றுமையை குலைத்து விட கூடாது" - தமிழிசை
RB Udhayakumar Latest Speech: "குற்றவாளிகளுக்கு கூட பினாமி வைத்துள்ளார்கள்" ஆர்.பி உதயகுமார் தாக்கு
உளவாளி ஜோதிக்கும் முதல்வர் மருமகனுக்கும் தொடர்பா? பாஜக வைத்த பகீர் குற்றச்சாட்டு..! உண்மை என்ன?