கார் ஏற்றி இளம்பெண் கொலை: இளைஞர் கொடுத்த பரபரப்பு வாக்குமூலம்!
கோயம்பேட்டில் இளம்பெண்ணை கார் ஏற்றி படுகொலை செய்த சம்பவத்தில், கைது செய்யப்பட்டவர்களின் வாக்குமூலம் மற்றும் வழக்குப்பதிவு குறித்த முக்கிய விவரங்கள் வெளியாகியுள்ளன.
கோயம்பேட்டில் இளம்பெண்ணை கார் ஏற்றி படுகொலை செய்த சம்பவத்தில், கைது செய்யப்பட்டவர்களின் வாக்குமூலம் மற்றும் வழக்குப்பதிவு குறித்த முக்கிய விவரங்கள் வெளியாகியுள்ளன.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை இளைஞர் ஆகாஷ் மரணம் தொடர்பான உடற்கூராய்வு அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் போலீஸ் காவலில் இருந்த வாலிபர் ஆகாஷ் உயிரிழப்பதற்கு முன் அளித்த வாக்குமூலம் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குடும்பத்தை பற்றி அவதூறு பேசியதால் முருகேசனை துரத்தி துரத்தி வெட்டிக்கொலை செய்தேன் என இளைஞர் வாக்குமூலம்