K U M U D A M   N E W S

திருச்செந்தூர் கோயிலில் தமிழில் குடமுழுக்கு.. அமைச்சர் சேகர்பாபு

"திமுக ஆட்சியில் பழனி, மருதமலை முருகன் கோயில்களின் குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்தியது போல, திருச்செந்தூர் கோயிலில் நடத்த முடிவெடுத்துள்ளோம்" என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.