காவல்துறையினரை கண்டித்து அதிமுகவினர் சாலை மறியல் போராட்டம் | Kumudam News
காவல்துறையினரை கண்டித்து அதிமுகவினர் சாலை மறியல் போராட்டம் | Kumudam News
காவல்துறையினரை கண்டித்து அதிமுகவினர் சாலை மறியல் போராட்டம் | Kumudam News
பல்வேறு மாவட்டங்களின் கோவில்களில் சித்திரை திருவிழா கோலாகல கொண்டாட்டம் | Kumudam News24x7
கடலூரில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட வடமாநிலத்தவர்களை கைது செய்த போலீசார் 348 கிலோ குட்கா போதைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.
கடலூர் மாவட்டத்தில் வெள்ளியங்கால் ஓடையில் குளிக்கச் சென்ற போது நீரில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.
Bhuvanagiri Angalamman Kovil | Chocolate தோரணம் கட்டி அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம்
கடலூர் மாவட்டம் ஆலப்பாக்கம் அருகே அரசு விரைவு பேருந்துடன் தனியார் பேருந்து மோதி விபத்து 15-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ள நிலையில், இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Breaking News | பாமக தலைவர் பதவியில் இருந்து அன்புமணி நீக்கம் | PMK | Anbumani Ramadoss | Ramadoss
Ration Rice | ரேஷன் பொருள் வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை.. சிக்கியது எப்படி? | Cuddalore | Panruti
#Justin: Paddy Smuggling | இரவோடு இரவாக மூட்டை மூட்டையாக கடத்தப்பட்ட நெல் | Cuddalore | TN Govt Seal
Rowdy Muttai Vijay | ரவுடி அராஜகம்.. 17 வயது சிறுவன் உட்பட நால்வர் கைது.. நடந்தது என்ன? | Cuddalore
காலாவதியான சொட்டு மருந்தை உட்கொண்ட குழந்தைக்கு வாந்தி, மயக்கம்; சுயநினைவை இழந்ததால் அதிர்ச்சி
கடலூர் மாவட்டம், மஞ்சக்குப்பத்தில் தபெதிக மற்றும் நாதகவினர் இடையே வாக்குவாதம் - பரபரப்பு
கடலூரில் வரி செலுத்தாத வீடுகளின் குடிநீர் இணைப்பை துண்டிக்க கடப்பாரையுடன் சென்ற மாநகராட்சி ஊழியர்
இந்து அறநிலையத்துறை அதிகாரிகள், சம்பந்தப்பட்ட கோவில் அறநிலையத்துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தப்பியோட முயன்றபோது ஸ்டீபன் தாக்குதலில் ஈடுபட்டதால், தற்காப்புக்காக போலீசார் துப்பாக்கிச்சூடு.
பண்ருட்டியில் பெண்களுக்கான கட்டணமில்லா பேருந்தில் கைக்குழந்தையுடன் பயணித்த பெண்ணை குறித்த இடத்தில் இறக்கி விடாமல் தகாத வார்த்தைகளால் திட்டியதாக பேருந்து நடத்துனர் மற்றும் ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுத்தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தப்பியோட முயன்றபோது கொள்ளையன் தாக்குதலில் ஈடுபட்டதால், தற்காப்புக்காக போலீசார் துப்பாக்கிச்சூடு.
பள்ளி மாணவிகளை கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வழக்கில் 8 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த கணவன்- மனைவியை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.
மருமகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் தீ வைத்து கொளுத்தப்பட்ட மாமனார் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்
துறைமுகம் காவல்துறையினர் தீக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை
பேருந்து நிலையம் பின்புறம், காலி இடத்தில் வைக்கப்பட்டிருந்த கருப்பு நிற பைப்புகள் தீப்பற்றி எரிந்தது.
கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே நரிமேடு ஊராட்சி மன்ற அலுவலகத்தில், ஊராட்சி செயலாளர் அய்யனார் மர்மமான முறையில் உயிரிழப்பு.
கடலூர் மாவட்டம் நெய்வேலி நகரப் பகுதியில் கடும் பனிப்பொழிவு
மருத்துவமனை வளாகத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை.
என்.எல்.சி நிறுவனத்திற்கு சொந்தமான என்.எல்.சி மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்.