சிவப்பும், மஞ்சளும் சேர்ந்தால் காவி.....த.வெ.க. அரசை சாடிய மு.க. ஸ்டாலின்!
NEET, EWS எதிர்ப்பு பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து த.வெ.க. அரசை மு.க. ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.
NEET, EWS எதிர்ப்பு பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து த.வெ.க. அரசை மு.க. ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.
அதிமுகவுடன் கூட்டணியில் இருந்த புரட்சி பாரதம் கட்சி தற்போது விலகுவதாக அக்கட்சியின் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
ஆதிதிராவிடர்களுக்கு சான்றிதழ்... வெளியான முக்கிய அறிவிப்பு! | Vanni Arasu | VCK | Kumudam News
நாம் தமிழர் கட்சிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி ....? - சீமான் விவாதம் | NTK Seeman | Kumudam News
தமிழர் திருநாளா? திராவிடர் விழாவா? - சீமான் விவாதம் | NTK Seeman | Kumudam News
1996ஆம் ஆண்டு அரசு கையகப்படுத்திய நிலத்துக்கு 28 ஆண்டுகளாகப் பட்டா வழங்காமல் காலம் தாழ்த்தியதைக் கண்டித்து, காஞ்சிபுரம், வல்லபாக்கம் பகுதியைச் சேர்ந்த ஆதிதிராவிடப் பொதுமக்கள் இன்று வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.
நான் கொலைக்கூட செய்யப்படலாம் என திரைப்பட இயக்குநர் கோபி நயினார் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நான் அறம் என்கிற திரைப்படத்தை இயக்கினேன் அத்திரைப்படத்தை கருத்து என்னவென்றால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஒரு துயரமென்றால் இந்த அரசு எதுவும் செய்யாது என்பதே.