"தமிழகத்தில் ஏழையே இல்லை என்ற நிலை" - எடப்பாடி பழனிசாமி உறுதி
"தமிழகத்தில் ஏழையே இல்லை என்ற நிலை" - எடப்பாடி பழனிசாமி உறுதி
"தமிழகத்தில் ஏழையே இல்லை என்ற நிலை" - எடப்பாடி பழனிசாமி உறுதி
#BREAKING | அமலாக்கத்துறைக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்..
ரூ.10,000 கடனுக்காக கொத்தடிமைகளாக ஆக்கப்பட்ட7 பேர் மீட்கப்பட்டனர்.. #Thirupattur #TNPolice
குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரின் ராஜினாமா ஏற்கப்பட்டதை அடுத்து, தேர்தல் நடத்துவதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கியதாக தகவல் வெளியாகியாகியுள்ளது. ஓரிரு நாட்களில் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலுக்கான அறிவிக்கை வெளியிடப்பட்டு அடுத்த மாதம் தேர்தல் நடத்தி முடிக்கத் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஒட்டு கேட்கும் கருவியை ஒப்படைத்த பாமக | Kumudam News
மல்லை சத்யாவிற்கு ஆதரவாக கட்சி நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம்...
மக்களவை மீண்டும் ஒத்திவைப்பு | Kumudam News
நாடாளுமன்றம் இரு அவைகளும் ஒத்திவைப்பு | Kumudam News
மாட்டின் காம்பிலிருந்து குழந்தை நேரடியாக பால் பருகும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், இது மிகவும் ஆபத்தான செயல் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுக்கிறார்கள். பெற்றோர்கள் இதுப்போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் எனவும் அறிவுறுத்துகிறார்கள்.
ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கையை விமர்சித்து பேசிய என்.ஆனந்த் | Kumudam News