"ஏடிஜிபி ஜெயராம் வழக்கை சிபிசிஐடி விசாரிக்கும்" | ADGP Jayaram Suspended Case | Supreme Court
"ஏடிஜிபி ஜெயராம் வழக்கை சிபிசிஐடி விசாரிக்கும்" | ADGP Jayaram Suspended Case | Supreme Court
"ஏடிஜிபி ஜெயராம் வழக்கை சிபிசிஐடி விசாரிக்கும்" | ADGP Jayaram Suspended Case | Supreme Court
"திமுக ஆட்சியில் தமிழ்நாடு தொழில் துறையில் வளர்ச்சி" - முதலமைச்சர் | Nanthambakkam Trade Centre
Boy Kidnap Case | சிறுவன் கடத்தல் விவகாரம் மகேஸ்வரி சொத்துகள் முடக்கம்? | MLA Jaganmoorthy | Police
"ஏடிஜிபி ஜெயராம் சஸ்பெண்ட் வாபஸ் இல்லை" | ADGP Jayaram Suspended Case | Supreme Court | Boy Kidnap
சிறுவன் கடத்தல் வழக்கில் ஏடிஜிபி ஜெயராமின் இடைநீக்கத்தை திரும்பப் பெறப் போவதில்லை என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
பயங்கரவாதத்தின் புகலிடமாக கோவை மாறிவருகிறது முதலமைச்சர் விளக்க வேண்டும் - நயினார் நாகேந்திரன் | BJP
TN Election 2026 | 234 தொகுதிகளை 4 வண்ணங்களாக பிரித்த திமுக முழு விவரம் | Madurai | CM Stalin | DMK
Selvaperunthagai Speech About TVK Vijay | விஜய்யை மக்கள் ஏர்ப்பார்களா?" - செல்வப்பெருந்தகை பதில்
டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரனுக்கு தொடர்பு இருப்பதாக அமலாக்கத்துறை சமர்ப்பித்துள்ள ஆவணங்கள் போதுமானதாக இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
"திமுக ஆட்சியில் பழனி, மருதமலை முருகன் கோயில்களின் குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்தியது போல, திருச்செந்தூர் கோயிலில் நடத்த முடிவெடுத்துள்ளோம்" என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.