K U M U D A M   N E W S
Advertisement

Road Accident | சாலையில் விபத்து... வாகனங்கள் நீண்ட வரிசை | Kumudam News

Road Accident | சாலையில் விபத்து... வாகனங்கள் நீண்ட வரிசை | Kumudam News

ராத்திரி நேரத்து பூஜையில் ரகசியம் சொன்ன நிர்வாகி.. கட்சியில் நடந்தது என்ன? |TVK Vijay |Kumudam News

ராத்திரி நேரத்து பூஜையில் ரகசியம் சொன்ன நிர்வாகி.. கட்சியில் நடந்தது என்ன? |TVK Vijay |Kumudam News

பனையூர் தவெக அலுவலகத்தில் பரபரப்பு: அதிருப்தியாளர்கள் குவிந்ததால் பவுன்சர்கள் பாதுகாப்பு!

பனையூரில் அமைந்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. பதவி வழங்கவில்லை என அதிருப்தியில் இருப்பவர்கள் குவிந்து வருவதால், பாதுகாப்பு பணியில் பவுன்சர்களும் குவிக்கப்பட்டுள்ளனர்.

நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.. வரைவு வாக்காளர் பட்டியல் குறித்து ஆலோசனை!

தி.மு.க. மாவட்டக் செயலாளர்கள் கூட்டம், அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தலைமையில் நாளை (டிசம்பர் 21) நடைபெற உள்ளது.

Traffic Accident | திடீர் விபத்து! அடுத்தடுத்து வாகனங்கள் மோதி 5 பேர் படுகாயம் | Kumudam News

Traffic Accident | திடீர் விபத்து! அடுத்தடுத்து வாகனங்கள் மோதி 5 பேர் படுகாயம் | Kumudam News

ஈஷா சார்பில் பராமரிக்கப்படும் மயானங்களில் இலவச தகன சேவை- அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்!

ஈஷா அறக்கட்டளை சார்பில் பராமரிக்கப்பட்டு வரும் எரிவாயு மயானங்களில், ‘வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள குடும்பங்களுக்கு இலவச தகன சேவை வழங்கும் திட்டத்தை’, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.

🔴Live : சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தக் கோரி சென்னையில் பாமக ஆர்ப்பாட்டம் | PMK Protest

🔴Live : சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தக் கோரி சென்னையில் பாமக ஆர்ப்பாட்டம் | PMK Protest

Accident News | தொடர் விபத்தில் சிக்கும் வாகனங்கள் – பரபரப்பு காட்சி | Kumudam News

Accident News | தொடர் விபத்தில் சிக்கும் வாகனங்கள் – பரபரப்பு காட்சி | Kumudam News

திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கு: தலைமைச் செயலர், டிஜிபி ஆஜராக மதுரை கிளை உத்தரவு!

திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்ற பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றாதது ஏன் என்பது குறித்து தமிழக தலைமைச் செயலரும், டிஜிபியும் ஆஜராக உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

உத்தரவை அமல்படுத்தாத அதிகாரிகள் மீது நடவடிக்கை: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி!

உயர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு உள்துறைச் செயலாளர் மற்றும் டிஜிபி-க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.