K U M U D A M   N E W S
Promotional Banner

Egmore

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் உரிமையாளர் மீது பிடிவாரண்ட் | Kumudam News

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் உரிமையாளர் மீது பிடிவாரண்ட் | Kumudam News

ஆன்லைன் மோசடியால் விபரீதம்.. இளைஞரை கடத்திய சட்டக் கல்லூரி மாணவர்கள் கைது!

சென்னையில் இளைஞரை கடத்திய மூன்று சட்டக் கல்லூரி மாணவர்களை சென்னை எழும்பூர் போலீசார் கைது செய்துள்ளனர். ஆன்லைன் பண மோசடி விவகாரத்தில் பணத்தை வாங்குவதற்கு கடத்தி கட்ட பஞ்சாயத்து செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

கொள்ளையில் இது புதுசு.. மாஸ்டர் பிளான் மூளை.. மாட்டியது எப்படி?

கொள்ளையில் இது புதுசு.. மாஸ்டர் பிளான் மூளை.. மாட்டியது எப்படி?

அஜித்குமாருக்கு ஆதரவாக களம் இறங்கும் விஜய்.. ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கோரி தவெக மனு!

எழும்பூர், காவல் ஆணையர் அலுவலகம், ஆர்பாட்டம், சிவகங்கை, அஜித்குமார்,த.வெ.க சார்பில் ஆர்ப்பாட்டம்

சாலையில் சென்று கொண்டிருந்த கார்.. திடீர் தீப்பிடிப்பு | Kumudam News

சாலையில் சென்று கொண்டிருந்த கார்.. திடீர் தீப்பிடிப்பு | Kumudam News

ரயிலில் கடத்தி வரப்பட்ட ரூ.32 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல் | Hawala Money | Egmore Railway Station

ரயிலில் கடத்தி வரப்பட்ட ரூ.32 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல் | Hawala Money | Egmore Railway Station

ரயில் நிலையத்தில் ரூ.38 லட்சம் பறிமுதல்.. ரயில்வே போலீசார் விசாரணை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் உரிய ஆவணம் இன்றி கொண்டுவரப்பட்ட 38 லட்சம் ரூபாய் பணம் ரயில்வே போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது.

ரயில் நிலையங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்ட ரயில்வே பாதுகாப்பு படை!

சென்னை எக்மோர் ரயில்வே ஸ்டேஷனில் மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் உதவியுடன் நாச வேலை தடுப்பு நடவடிக்கை மற்றும் ரோந்து பணியினை ரயில்வே பாதுகாப்பு படையினர் மேற்கொண்டனர்.

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தின் நடைமேடையில் கஞ்சா பண்டல்கள்.. போலீசார் விசாரணை | Kumudam News

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தின் நடைமேடையில் கஞ்சா பண்டல்கள்.. போலீசார் விசாரணை | Kumudam News

ரூ.20 லட்சம் வழிப்பறி வழக்கில் மூளையாக செயல்பட்ட  காவல் உதவி ஆய்வாளர் கைது.. நீதிமன்றம் உத்தரவு

காரில் கடத்தி சென்று 20 லட்சம் ரூபாய் வழிப்பறி செய்த வழக்கில் மூளையாக செயல்பட்ட சைதாப்பேட்டை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சன்னி லாய்டுவை வரும் 30-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் வெளுத்து வாங்கிய கனமழை.. வாகன ஓட்டிகள் அவதி 

அசோக் நகர், வடபழனி, கிண்டி, எழும்பூர், தேனாம்பேட்டை உள்ளிட்ட பல்வேறு  பகுதிகளில் கனமழை.

ஹவாலா பணம் பறிப்பு.. பலே பிளான் போட்ட காவல்துறை அதிகாரி

ஹவாலா பணத்தை பறித்து சென்ற புகாரில் வருமானவரித்துறை அதிகாரிகள் மற்றும் காவல் உதவி ஆய்வாளரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

பணத்திற்காக காவலர் செய்த காரியம்.. விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்

போதைப்பொருள் கடத்தல் குற்றவாளிக்கு பணத்திற்காக காவலர் மெத்தபெட்டமைன் போதைப்பொருளை விற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கஸ்தூரியின் நிபந்தனை ஜாமினில் தளர்வு.. நீதிமன்றம் உத்தரவு

நடிகை கஸ்தூரிக்கு வழங்கப்பட்ட நிபந்தனை ஜாமினை தளர்வு செய்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ரத்து செய்யப்பட்ட இரயில்கள் – கடும் அவதிக்குள்ளான பயணிகள்

நெல்லை, குமரி எக்ஸ்பிரஸ் ரயில்கள் விருத்தாசலம் ரயில் நிலையத்தில் நிறுத்தம்

ஜாமினில் வெளிவந்த நடிகை கஸ்தூரி.. நீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல்

நடிகை கஸ்தூரி, சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நிபந்தனைகளை தளர்வு செய்யக்கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.

கஸ்தூரி வழக்கில் திடீர் திருப்பம் - பேரிடியாய் விழுந்த பாயிண்ட்..

தமிழர்கள் - தெலுங்கர்கள் இடையே பிரிவினையை ஏற்படுத்தும் விதமாக கஸ்தூரி பேசியுள்ளார் - எஃப்.ஐ.ஆர்

சென்னையில் பல்வேறு இடங்களில் பெய்யும் கனமழை

சென்னையில் கிண்டி, திருவான்மியூர், எழும்பூர், புரசைவாக்கம், ஓட்டேரி உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்தது.

சென்னையில் பல்வேறு இடங்களில் மிதமான மழை

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளான நுங்கம்பாக்கம், வடபழனி, எழும்பூர், கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.

அரசுப்பேருந்தில் ஏற்பட்ட திடீர் விபத்து... நடுவழியில் தவித்த பயணிகள்

சென்னை எழும்பூரில் சாலையில் சென்றுகொண்டிருந்த அரசுப்பேருந்தின் பக்கவாட்டு பகுதி சரிந்து விழுந்தது. நீண்ட நேரம் போராடியும் சரிசெய்ய முடியாததால் பேருந்து அங்கேயே நிறுத்தப்பட்டது.

காவலர் குடியிருப்பில் மாடியில் இருந்து தவறி விழுந்த காவலர் உயிரிழப்பு

சென்னை எழும்பூர் காவலர் குடியிருப்பில் 11வது மாடியில் இருந்து கீழே விழுந்த காவலர் உயிரிழந்தார். தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்தபோது தவறி விழுந்ததில் உயிரிழந்தார். 

ரயில் படிக்கட்டில் பயணம் நொடிப்பொழுதில் மரணம் வெளியான அதிர்ச்சி சிசிடிவி | Kumudam News 24x7

ரயில் படிக்கட்டில் உராய்ந்தபடி சென்றதால் கால் துண்டாகி இளைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Temporary Teachers Protest : என்னாச்சு..! என்னச்சு..!! உண்ணாவிரதப் போராட்டத்தில் ஆசிரியர்கள்

Temporary Teachers Protest in Chennai : சென்னை எழும்பூரில் பகுதிநேர ஆசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

5 நிமிடங்களில் விற்றுதீர்ந்த ரயில் டிக்கெட்டுகள்.. பொங்கல் பண்டிகை முன்பதிவில் மாற்றுத்திறனாளிகள் அவதி

பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் செல்பவர்களுக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று துவங்கிய நிலையில், 5 நிமிடங்களில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்துவிட்டது.

தொடங்கியது டிக்கெட் முன்பதிவு.. அதிகாலையிலேயே ரயில் நிலையத்தில் குவிந்த பொதுமக்கள்

பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் செல்பவர்களுக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று துவங்கியதை அடுத்து, சென்னை செண்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களில் பொதுமக்கள் காலை முதலே அதிகளவில் குவிந்தனர்.