K U M U D A M   N E W S

Encounter

Naxalites Encounter | நக்சலைட்டுகளை மொத்தமாக துவம்சம் செய்த பாதுகாப்புப்படை | Chhattisgarh Naxalites

Naxalites Encounter | நக்சலைட்டுகளை மொத்தமாக துவம்சம் செய்த பாதுகாப்புப்படை | Chhattisgarh Naxalites

ஜம்மு காஷ்மீரில் மீண்டும் துப்பாக்கிச்சூடு.. பொதுமக்களுக்கு எச்சரிக்கை | Jammu Kashmir Gunshot News

ஜம்மு காஷ்மீரில் மீண்டும் துப்பாக்கிச்சூடு.. பொதுமக்களுக்கு எச்சரிக்கை | Jammu Kashmir Gunshot News

நாட்டு துப்பாக்கி வைத்திருந்தவர் மீது துப்பாக்கிச்சூடு

நாட்டு துப்பாக்கி வைத்திருந்தவர் மீது துப்பாக்கிச்சூடு

Police Encounter: கொள்ளையன் தப்பியோட்டம்.. சுட்டு பிடித்த போலீஸ்

தப்பியோட முயன்றபோது கொள்ளையன் தாக்குதலில் ஈடுபட்டதால், தற்காப்புக்காக போலீசார் துப்பாக்கிச்சூடு.

புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பு.. ரவுடி சீசிங் ராஜாவுக்கு கைமாறிய ரூ.40 லட்சம் ரொக்கம்

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ய போலி ஆவணம் தயாரித்து பத்திரப்பதிவு செய்ய உடந்தையாக செயல்பட்ட சீசிங் ராஜாவிற்கு 40 லட்சம் ரூபாய் சென்றிருப்பது தெரியவந்துள்ளது.

சீசிங் ராஜாவுக்கு சொந்தமான இடங்களில் சோதனை – குவிக்கப்பட்ட போலீசார்

என்கவுண்டர் செய்யப்பட்ட ரவுடி சீசிங் ராஜாவின் உறவினர்கள் தொடர்புடைய இடங்களில் காவல்துறையினர் மற்றும் வருவாய்துறையினர் இணைந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

ரவுடி சீசிங் ராஜா தொடர்புடைய இடங்களில் ரெய்டு.. ஆம்ஸ்ட்ராங் வழக்கில் தொடரும் வேட்டை

என்கவுண்டர் செய்யப்பட்ட ரவுடி சீசிங் ராஜாவின் உறவினர்கள் தொடர்புடைய இடங்களில் காவல்துறையினர் மற்றும்  வருவாய்துறையினர் இணைந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

#BREAKING || நக்சலைட்டுகள் 30 பேர் என்கவுன்ட்டர்

சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் 30 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

#BREAKING || 6 ATM-களில் ரூ.1.6 கோடி கொள்ளை - கண்டெய்னர் கும்பலால் அதிர்ச்சி

நாமக்கலில் சிக்கிய ஏடிஎம் கொள்ளைக் கும்பலுக்கு விசாகப்பட்டினம் ஏடிஎம் கொள்ளை சம்பவத்தில் தொடர்பு என்பது போலீஸ் விசாரணையில் அம்பலமாகி உள்ளது.

6 இடங்களில் ரூ.1.6 கோடி கொள்ளை; நாமக்கலில் சிக்கிய கும்பலுக்கு தொடர்பு - விசாரணையில் அம்பலம்

நாமக்கலில் சிக்கிய ஏடிஎம் கொள்ளைக் கும்பலுக்கு விசாகப்பட்டினம் ஏடிஎம் கொள்ளை சம்பவத்தில் தொடர்பு என்பது போலீஸ் விசாரணையில் அம்பலமாகி உள்ளது.

கொள்ளையர்கள் தாக்கியதில் காயமடைந்த காவலர்கள்.. மருத்துவமனைக்கு சென்று நேரில் நலம் விசாரித்த டி.ஜி.பி

நாமக்கலில் கொள்ளையர்கள் தாக்கியதில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் காவலர்களை சந்தித்து டிஜிபி சங்கர் ஜிவால் நலம் விசாரித்தார். 

போலீசாரின் என்கவுண்டருக்கு பயந்து நீதிமன்றத்தில் சரணந்த பிரபல ரவுடி..

சென்னையில் ரவுடிகள் அடுத்தடுத்து என்கவுண்டர் செய்யப்பட்ட நிலையில் போலீசாரால் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி எழும்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

அரியானா கொள்ளையர்களால் தாக்கப்பட்ட காவலரிடம் விசாரணையை தொடங்கிய நீதிபதி

நாமக்கலில் அரியானா கொள்ளையர்களால் தாக்கப்பட்ட காவல் அதிகாரிகளிடம் குமாரபாளையம் நடுவர் நீதிமன்ற நீதிபதி மாலதி விசாரணை மேற்கொண்டார்.

ஏடிஎம் கொள்ளையன் ஜூமாந்தீனின் உடற்கூராய்வு நிறைவு

நாமக்கல் அருகே என்கவுன்டர் செய்யப்பட்ட கொள்ளையன் ஜூமாந்தீனின் உடற்கூராய்வு நிறைவடைந்தது. குமாரபாளையம் நடுவர் நீதிமன்ற நீதிபதி, நாமக்கல் வட்டாட்சியர் ஆகியோர் முன்னிலையில் உடற்கூராய்வு நடைபெற்றது.

ஏடிஎம் கொள்ளை... வாகனங்கள் மீது கண்டெய்னர் மோதிய அதிர்ச்சி சிசிடிவி காட்சி

நாமக்கலில் வாகனங்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற கொள்ளையர்களின் கண்டெய்னர் லாரி தொடர்பான பதைபதைக்கும் சிசிடிவி காட்சி வெளியானது.

தீரன் பட பாணியில் கொள்ளை.. கர்நாடக போலீசார் விசாரணை

நாமக்கல் மாவட்டம் வெப்படை அருகே கைது செய்யப்பட்ட ஏடிஎம் கொள்ளையர்களிடம் கர்நாடக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கண்டெய்னரில் பணம் கடத்தல்.. கொள்ளையர்களின் திட்டம் என்ன? - அதிர்ச்சி வாக்குமூலம்

ATM Robbers Arrest in Namakkal : ஏடிஎம் பணத்தை கொள்ளையடித்து கண்டெய்னர் மூலம் கொண்டு செல்ல திட்டமிட்டது எப்படி? என கைதான கொள்ளையர்களின் அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளனர்.

கண்டெய்னர் லாரிக்குள் கார்.. வடமாநில கொள்ளையன் என்கவுன்டர்

நாமக்கல் அருகே கண்டெய்னரில் கட்டுக்கட்டாக பணம் கொள்ளையடித்துச் செல்லப்பட்ட நிலையில், ஒருவர் என்கவுன்டரில் போலீஸாரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

கதிகலங்க வைத்த வடமாநிலத்தவர்கள்.. துப்பாக்கியால் பேசிய தமிழக போலீஸ்.. என்ன நடந்தது..? |

கேரளாவில் கொள்ளையடித்த வடமாநில கொள்ளையர்களை நாமக்கலில் வைத்து போலீசார் கைது செய்தனர். அவர்களை கைது செய்ய சென்றபோது போலீசார் மீது தாக்குதல் நடத்தினர். இதையடுத்து போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் கொல்லப்பட்டார். இந்நிலையில், சேலம் சரக டிஜிபி உமா செய்தியாளர்களை சந்தித்து இச்சம்பவம் குறித்து விளக்கமளித்தார்.

தமிழகத்தை மிரள விட்ட என்கவுன்டர்.. விரைந்து வந்த கேரளா போலீஸ்

கேரளாவில் ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையர்களை நாமக்கல் போலீசார் கைது செய்துள்ள நிலையில் அவர்களிடம் விசாரணை நடத்த கேரளா போலீசார் வருகை தந்துள்ளனர்.

கட்டுக்கட்டாக பணம்.. பிடிபட்ட கண்டெய்னர்... லாரி பட்டப்பகலில் நடந்த துப்பாக்கிச் சூடு

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே கண்டெய்னர் லாரியில் இருந்த கொள்ளையனை போலீசார் சுட்டுக்கொன்றனர். மேலும் கேரளாவில் ஏ.டி.எம்.களில் கொள்ளையடிக்கப்பட்ட ரூ.66 லட்சம் பணத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளதாக தகவல் வெளியானது.

66 லட்சம் கொள்ளை? சினிமா பாணியில் நடந்த கண்டெய்னர் சேசிங்..

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே கண்டெய்னர் லாரியில் இருந்த கொள்ளையனை போலீசார் சுட்டுக்கொன்றனர். கண்டெய்னரை திறக்க முயன்ற போது இன்ஸ்பெக்டரை கொள்ளையன் ஒருவன் வெட்டியதால் போலீசார் துப்பாக்கியால் சுட்டனர்.

கண்டெய்னரில் பணத்துடன் சிக்கிய கார்.. ஏ.டி.எம். கொள்ளையர்களால் பரபரப்பு

நாமக்கல் அருகே கண்டெய்னரில் கட்டுக்கட்டாக பணம் கொள்ளையடித்துச் செல்லப்பட்ட நிலையில், ஒருவர் என்கவுன்டரில் போலீஸாரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

Seizing Raja : என்கவுன்டரில் சாய்க்கப்பட்ட 'சிங்கம்' வில்லன் சீசிங் ராஜா!

Rowdy Seizing Raja Encounter : பிரபல ரவுடி சீசிங் ராஜா என்கவுன்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்டது குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு..

ஒரே நாளில் 2வது சம்பவம்.. மீண்டும் ரவுடிக்கு துப்பாக்கி சூடு - திருச்சியில் பரபரப்பு

திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஜம்பு என்ற ரவுடியை வழக்கு ஒன்றில் கைது செய்வதற்காக போலீசார் சென்றனர். அப்போது போலீசாரை தாக்கிவிட்டு தப்பிக்க முயன்றதால் அவரை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர்.