K U M U D A M   N E W S

"அப்பாவி மக்களின் உயிர்களை அலட்சியப்படுத்தும் திமுக" - நயினார் நாகேந்திரன் கடும் தாக்கு | DMK | BJP

"அப்பாவி மக்களின் உயிர்களை அலட்சியப்படுத்தும் திமுக" - நயினார் நாகேந்திரன் கடும் தாக்கு | DMK | BJP

ஒரே மேடையில் இரு தலைவர்கள் #EdappadiPalaniswami #NainarNagendran #admk #tnbjp #kumudamnews

ஒரே மேடையில் இரு தலைவர்கள் #EdappadiPalaniswami #NainarNagendran #admk #tnbjp #kumudamnews

ஆப்ரேஷன் சிந்தூர்: புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது- பிரதமர் மோடி

உலக அளவில் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் ஆப்ரேஷன் சிந்தூர் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

"முதலமைச்சரை பாராட்டுறேன்" - H.Raja #tnbjp #annamalai #NainarNagendran #CMMKStalin #kumudamnews

"முதலமைச்சரை பாராட்டுறேன்" - H.Raja #tnbjp #annamalai #NainarNagendran #CMMKStalin #kumudamnews

நயினாருக்கு சால்வை அணிவித்த திருமா #NainarNagendran #TholThirumavalavan #Annamalai #VCK #KumudamNews

நயினாருக்கு சால்வை அணிவித்த திருமா #NainarNagendran #TholThirumavalavan #Annamalai #VCK #KumudamNews

'வளர்ந்த பாரதத்துக்கான இந்திய அணி 2047' - பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம்!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அனைத்து மாநில முதலமைச்சர்கள் பங்கேற்கும் நிதி ஆயோக் நிர்வாகக் குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது. 2047ம் ஆண்டு இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றும் இலக்கில் மாநிலங்களின் பங்களிப்பு குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திருமாவளவன் திமுக கூட்டணியில் இருந்து வெளியே வர வேண்டும் - நயினார் நாகேந்திரன் பளீச் | Kumudam News

திருமாவளவன் திமுக கூட்டணியில் இருந்து வெளியே வர வேண்டும் - நயினார் நாகேந்திரன் பளீச் | Kumudam News

கூட்டணியிலிருந்து வெளியே வாங்க திருமா.. விருப்பத்தை தெரிவித்த நயினார்

”அன்புமணியும், ராமதாஸும் ஒன்றாக இணைந்து திமுகவுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய நோக்கம்; திமுக கூட்டணியில் இருந்து திருமாவளவன் வெளியே வரவேண்டும் என்றும் நான் விருப்பப்படுகிறேன்“ என நெல்லையில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டியளித்துள்ளார்.

"EPS ஆட்சி காலத்தில் நடந்த ஊழலையும் விசாரிக்க வேண்டும்" - Raveendran Duraisamy பரபரப்பு | ADMK | DMK

"EPS ஆட்சி காலத்தில் நடந்த ஊழலையும் விசாரிக்க வேண்டும்" - Raveendran Duraisamy பரபரப்பு | ADMK | DMK

டாஸ்மாக் பார் டெண்டரில் முறைகேடு...அமலாக்கத்துறை விசாரணையில் கண்டுபிடிப்பு

டாஸ்மாக் பார் டெண்டர் விடுவதிலும் முறைகேடு நடந்துள்ளது அமலாக்கத்துறை விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.