K U M U D A M   N E W S

‘என் தந்தைக்கு மனநல கோளாறு’ - தோனி மீதான விமர்சனத்திற்கு பின் யுவராஜ் சிங் வீடியோ வைரல்

மகேந்திர சிங் தோனி குறித்த விமர்சனத்திற்கு பிறகு, யுவராஜ் சிங், தனது தந்தைக்கு மனநல கோளாறு உள்ளதாக தெரிவித்த பழைய வீடியோ வைரலாகி வருகிறது.

Redmi Buds 5C Earbuds.... பிரபல நிறுவனங்களுக்கு வெயிட்டான போட்டியாக நிற்கும் ரெட்மி!

சீன மொபைல் போன் மற்றும் கேட்ஜெட் தயாரிப்பு நிறுவனமான ரெட்மி, தனது புதிய தயாரிப்பான Redmi Buds 5C என்ற ஏர்பாட்-களை அறிமுகம் செய்துள்ளது. நமது பட்ஜெட்டுக்குள் அடங்கும் இந்த புதிய இயர்பட்-கள் Boat மற்றும் Noise ஆகிய நிறுவனங்களின் இயர்பட்-களுக்கு போட்டியாகக் களமிறங்கியுள்ளது. இந்நிலையில் இதன் விலை மற்றும் அம்சங்கள் குறித்து கீழே பார்க்கலாம்.

பாராலிம்பிக்கில் மேலும் 2 பதக்கங்கள்.. பதக்கப் பட்டியலில் இந்தியா அசத்தல்..

பாரா ஒலிம்பிக்கில் பிரீத்தி பால் இரண்டு பதக்கங்களை வென்றுள்ள நிலையில், இந்திய வீரர் நிஷாத் குமார் வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

வந்தே பாரத் ரயில் சேவை தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி உரை

தமிழகத்தில் மேலும் 2 வந்தே பாரத் ரயில் சேவை துவக்க விழாவில் பிரதமர் மோடி உரை.

2025 ஐபிஎல் போட்டியில் தோனி... மனம் திறந்த ‘சின்ன தல’ ரெய்னா..

2025ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் மகேந்திர சிங் தோனி விளையாடுவதை பார்க்க விரும்புகிறேன் என்று சிஎஸ்கே அணியின் முன்னாள் துணைக் கேப்டன் சுரேஷ் ரெய்னா விருப்பம் தெரிவித்துள்ளார்.

சதங்களில் சாதனை படைத்த ஜோ ரூட்.. இன்னும் எத்தனை சாதனைகளை முறியடிக்கப் போகிறார்?

இலங்கை அணிக்கு எதிராக சதம் அடித்ததன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் அதிக சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் 10ஆவது இடத்தை ஜோ ரூட் பிடித்துள்ளார்.

Joe Root Half Century Record : டிராவிட்டின் சாதனையை பின்னுக்கு தள்ளிய ஜோ ரூட்.. சச்சினின் சாதனையை முறியடிப்பாரா?..

England Player Joe Root Most Test Half Century Record : டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக அரைசதங்கள் விளாசிய வீரர்களில் இந்தியாவின் ராகுல் டிராவிட், ஆஸ்திரேலியாவின் ஆலன் பார்டரின் சாதனைகளை இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் முறியடித்துள்ளார்.

பட்ஜெட் ஃப்ரெண்ட்லி Moto G45 5G; விலை, அம்சங்கள் பற்றி தெரிஞ்சுக்கோங்க!

பட்ஜெட்டில் ஸ்மார்ட் போன் வாங்க நினைப்பவர்களுக்காகவே புதிய Moto G45 5G ஸ்மார்ட் போனை மோட்டொரோலா நிறுவனம் இந்திய சந்தையில் களமிறக்கியுள்ளது.

ஆம்ஸ்ட்ராங் கொலை: விசிக பிரமுகரிடம் விசாரணை.. மேலும் 3 பேர் கைதால் பரபரப்பு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ராஜேஷ், கோபி, குமரன், ஆகிய 3 பேரை கைது செய்துள்ள நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு - ரவுடி நாகேந்திரன், அஸ்வத்தாமனுக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கிலை கைது அஸ்வத்தாமன் மற்றும் அவரது தந்தை ரவுடி நாகேந்திரன் ஆகிய இருவருக்கும் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டு உள்ளது.