Karaikudi | தைல காட்டுக்குள் நடந்த பயங்கரம்! பெண் தொழிலதிபர் கடத்தி கொ*லை
Karaikudi | தைல காட்டுக்குள் நடந்த பயங்கரம்! பெண் தொழிலதிபர் கடத்தி கொ*லை
Karaikudi | தைல காட்டுக்குள் நடந்த பயங்கரம்! பெண் தொழிலதிபர் கடத்தி கொ*லை
புத்தொழில் நிறுவனங்களை (ஸ்டார்ட் அப்) ஊக்குவிப்பதில் தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளது என அமைச்சர் தா.மோ.அன்பரசன் பெருமிதம் தெரிவித்தார். அக். 9 மற்றும் 10 தேதிகளில் கோவையில் நடக்கும் உலகப் புத்தொழில் மாநாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
மகளிர் தின நிகழ்வின் போது ஆட்டோ வழங்குமாறு பெண் ஒருவர் வைத்த கோரிக்கையினை 3 மாதத்தில் நிறைவேறியுள்ளார் ஆளுநர் ஆர்.என்.ரவி.
ஐ.டி வேலையை உதறிவிட்டு, முழுநேர ‘ஆரி ஒர்க் பிஸினஸில்’ அசத்தி வரும் நவீனாவின் வெற்றிக் கதை இது.