K U M U D A M   N E W S
Kumudam Ad

வரும் தேர்தலில் திமுக ஆட்சி அகற்றப்படும்–நயினார் நாகேந்திரன்

தமிழ்நாட்டில் நடைபெறுகிற மக்கள் விரோத ஆட்சி மாற்றப்பட்டு, என்.டி.ஏ. தலைமையில் புதிய ஆட்சி அமையவேண்டும். அனைவரும் ஆதரவு தரவேண்டும் என அன்போடு கேட்டுக்கொள்கிறேன் என நாயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

Goat Theft | வடிவேலு பாணியில் ஆடுகள் திருட்டு.. வெளியான சிசிடிவி காட்சி | Dindigul Goat Theft | CCTV

Goat Theft | வடிவேலு பாணியில் ஆடுகள் திருட்டு.. வெளியான சிசிடிவி காட்சி | Dindigul Goat Theft | CCTV

பிரதமர் மோடி, அமித்ஷா தமிழில் புத்தாண்டு வாழ்த்து

இந்தப் புத்தாண்டு வளத்தையும், நல்ல ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும் கொண்டுவரட்டும் என பிரதமர் மோடி வாழ்த்து

Ambedkar Birthday | நாடாளுமன்ற வளாகத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்திய பிரதமர் மோடி | BJP

Ambedkar Birthday | நாடாளுமன்ற வளாகத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்திய பிரதமர் மோடி | BJP

அம்பேத்கர் சிலைக்கு விஜய் மரியாதை

சென்னை பாலவாக்கத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Nainar Nagendran Latest Speech | "திமுக இரட்டை வேடம் போடுகிறது" - நயினார் நாகேந்திரன் | DMK | TN BJP

Nainar Nagendran Latest Speech | "திமுக இரட்டை வேடம் போடுகிறது" - நயினார் நாகேந்திரன் | DMK | TN BJP

“வழிப்போக்கர் போல சண்டையிடுகிறார்” – முதலமைச்சரை சாடிய முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி

திமுக மூழ்கும் கப்பலாக உள்ளதால் மக்கள் விழித்துக்கொள்ள வேண்டும். மூழ்கும் கப்பலில் இருந்து தப்பி அதிமுக என்ற சிறந்த கப்பலில் பயணிக்க வேண்டும்,

தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்குமா சிஎஸ்கே...லக்னோவுடன் இன்று மோதல்

மீண்டும் சிறப்பாக ஆடி சிஎஸ்கேவை வெற்றிப்பாதைக்கு கொண்டு செல்லும் முனைப்பில் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

மறுமணம் செய்வதாக முதியவரிடம் மோசடி- 2வது கணவரால் சிக்கிய ‘ரொமாண்டிக்’ பெண்

செய்திதாள்களில் மறுமணம் செய்ய விரும்பும் வயதான ஆண்கள் அளிக்கும் விளம்பரங்களை பார்த்து அவர்களை குறி வைத்து மோசடியில் ஈடுபடுவதாக கைதான கீதா வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

கச்சத்தீவு விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

அமைச்சர் பொன்முடி பெண்களைப் பற்றி மிகத் தரக்குறைவாக பேசி சம்பவம் தொடர்பாக நாங்கள் ஒவ்வொரு வீடு, வீடாக சென்று பெண்களிடம் எடுத்துக் கூற உள்ளோம் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.