K U M U D A M   N E W S

செங்கோட்டையனுக்கு ஆதரவாக சிவகங்கையில் போஸ்டர் | ADMK Poster | Kumudam News

செங்கோட்டையனுக்கு ஆதரவாக சிவகங்கையில் போஸ்டர் | ADMK Poster | Kumudam News

தங்கம் விலை வரலாறு காணாத உச்சம்: ஒரு சவரன் ரூ.80,000-ஐ தாண்டியது!

தங்கத்தின் விலை வரலாற்றில் முதல் முறையாக புதிய உச்சத்தைத் தொட்டு, ஒரு சவரன் ரூ.80,000-ஐ கடந்து விற்பனை செய்யப்படுகிறது. இந்த திடீர் விலை உயர்வு வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1 லட்சத்தை தாண்டும் தங்கம் விலை?? சாந்தகுமார் [தங்க வியாபாரிகள் சங்கம்] கணிப்பு | Gold Price Today |

1 லட்சத்தை தாண்டும் தங்கம் விலை?? சாந்தகுமார் [தங்க வியாபாரிகள் சங்கம்] கணிப்பு | Gold Price Today |

இ.பி.எஸ்-க்கு எதிராக போராட்டம்... ''ஒன்றிணைந்தால் தான் ஓட்டுப்போடுவோம்'' எனவும் கோஷம்

இ.பி.எஸ்-க்கு எதிராக போராட்டம்... ''ஒன்றிணைந்தால் தான் ஓட்டுப்போடுவோம்'' எனவும் கோஷம்

இ.பி.எஸ் வாகனத்தை அதிமுகவினர் முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு edapadipalanisamy #admk #shorts

இ.பி.எஸ் வாகனத்தை அதிமுகவினர் முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு edapadipalanisamy #admk #shorts

விஜய் நடத்தும் சுற்றுப்பயணம் தாக்கத்தை ஏற்படுத்துமா?- வன்னியரசு பார்வை #tvk #vijay #vanniyarasu #vck

விஜய் நடத்தும் சுற்றுப்பயணம் தாக்கத்தை ஏற்படுத்துமா?- வன்னியரசு பார்வை #tvk #vijay #vanniyarasu #vck

"இவர்களை இயக்குவது பாஜக என்று அப்பட்டமாக தெரிகிறது" - ஆளூர் ஷாநவாஸ் கணிப்பு

"இவர்களை இயக்குவது பாஜக என்று அப்பட்டமாக தெரிகிறது" - ஆளூர் ஷாநவாஸ் கணிப்பு

சீனாவிடம் இந்தியா மற்றும் ரஷ்யாவை இழந்துவிட்டோம் - அதிபர் டிரம்ப் பதிவு!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சீனாவிடம், இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளையும் இழந்துவிட்டதாக தனது சமூக ஊடகப் பக்கத்தில் பரபரப்பான கருத்தைப் பதிவிட்டுள்ளார். இந்த கருத்து சர்வதேச அளவில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

சாட்டை துரைமுருகன் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்!

தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் தலைவர் சுபாஷினி மற்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறித்து அவதூறாகப் பேசியதாக, யூடியூபர் 'சாட்டை' துரைமுருகன் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ரயில் பயணிகளின் பாதுகாப்பு: 1,800 பெட்டிகளில் சிசிடிவி கேமராக்கள்!

ரயில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் இந்திய ரயில்வே சிசிடிவி கேமராக்களை பொறுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறது.