K U M U D A M   N E W S

'நீங்க அழாதீங்க மேடம்'.. திருநங்கைகளின் பாசத்தால் கண் கலங்கிய கலெக்டர்

குடியிருப்பு, சுயதொழில் என தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திய நாமக்கல் மாவட்ட ஆட்சியருக்கு கண்ணீருடன் பிரியா விடை கொடுத்தனர் திருநங்கைகள். இதுத்தொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஓய்வுப்பெற்ற தலைமை ஆசிரியருக்கு கண்ணீர் மல்க பிரியாவிடை | Kumudam News24x7

ஓய்வுப்பெற்ற தலைமை ஆசிரியருக்கு கண்ணீர் மல்க பிரியாவிடை | Kumudam News24x7