Banana Tree | ஒரே இரவில் மொத்தமாக சரிந்த 100 ஏக்கர் வாழைமரங்கள்.. கலங்கும் விவசாயி | Mayiladuthurai
Banana Tree | ஒரே இரவில் மொத்தமாக சரிந்த 100 ஏக்கர் வாழைமரங்கள்.. கலங்கும் விவசாயி | Mayiladuthurai
Banana Tree | ஒரே இரவில் மொத்தமாக சரிந்த 100 ஏக்கர் வாழைமரங்கள்.. கலங்கும் விவசாயி | Mayiladuthurai
பட்டப்பகலில் கேசுவலாக பல லட்சம் கொள்ளை! | Kumudam News
உயிர்ம வேளாண்மையில் சிறந்து விளங்கும் 3 விவசாயிகளுக்கு 2025-ஆம் ஆண்டிற்கான நம்மாழ்வார் விருதினை வழங்கி வாழ்த்தினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
தமிழகத்தில் விவசாயிகள் படுகொலை தொடர்கதையாக மாறியுள்ள நிலையில், விவசாயிகளின் தற்காப்பிற்கு தமிழ்நாடு அரசு துப்பாக்கி வழங்க வேண்டும் என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு கரும்புக்கு வருகிற 2025-26 ஆம் ஆண்டுக்கான ஆதார விலை ரூ.355 ஆக அதிகரித்துள்ளது. ஆனால், இது தமிழ்நாட்டு கரும்பு விவசாயிகளுக்கு கிடைக்காது என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கருத்து தெரிவித்துள்ளது.
தனியார் வங்கி ஊழியர்கள் அவமானப்படுத்தியதால் விவசாயி தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
Thenpennai River | தென்பெண்ணை ஆற்றில் இருந்து பாசத்திற்காக திறந்து விடப்படும் நீரில் துர்நாற்றம்
All in All-ஆக மாறும் வடமாநிலத்தவர்கள்..! பாதிக்கப்படும் தமிழக விவசாயிகள்..! | North Indian Farmers
உதகை மற்றும் கோத்தகிரி அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்தது.
கமுதி சுற்றுவட்டார பகுதியில் பலத்த காற்றுடன் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது
தரமற்ற முறையில் கட்டப்படும் சேமிப்புக் கிடங்கு?.. அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை | Karur News | Godown
விவசாயத்திலும் அசத்தும் வடமாநிலத்தவர்கள்..! உற்சாகத்தில் தமிழக விவசாயிகள்..! | North Indian Farmers
தமிழகத்தின் ஒத்துழைப்பு இல்லாமல் கர்நாடகா அரசு மேகதாது அணையை கட்ட முடியாது என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
பாசனத்திற்காக திறக்கப்பட்ட தண்ணீரில் நுரை பொங்கி ஓடும் அவலம் | Kelavarapalli Dam | Kumudam News
சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 100 விவசாயிகள் போலீசாரால் கைது | Farmers Protest | Mayiladuthurai
அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் சேதம் - விவசாயிகள் வேதனை | Madurai Crops damage | Kumudam News
இது என்னப்பா புதுசா இருக்கு..? அசத்தும் யூடியூப் விவசாயி!
பேய் இருக்கா இல்லையா என்ற சந்திரமுகி பட காமெடி போல, கோடை வெயில் கொளுத்தத் தொடங்கிய நிலையில், தர்பூசணி சாப்பிடலாமா கூடாதா..? என்ற சர்ச்சை, விவசாயிகளை கலக்கமடைய செய்துள்ளது. நிறத்திற்காகவும், சுவைக்காகவும் தர்பூசணியில் ஊசியின் மூலம் இரசாயணம் செலுத்தப்படுவதாக தகவல் வெளியான நிலையில் தர்பூசணியின் விலை வீழ்ச்சியை சந்தித்துள்ளதால் விவசாயிகள் வேதைனையில் ஆழ்ந்துள்ளனர்.
தர்பூசணி சாப்பிடலாமா... வேண்டாமா..? திடீரென கிளம்பிய சர்ச்சை
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் 50 பேர் கைது செய்யப்பட்டனர்.
விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு வீட்டில் காவலில் வைக்கப்பட்டார்
விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் அரசுக்கு ஆதரவாக பேசிய விவசாயிக்கு சக விவசாயிகள் கண்டனம்
பஞ்சாப் காவல்துறை & மத்திய அரசின் துணை ராணுவம் இணைந்து பஞ்சாபில் அமைதியாக போராடிக் கொண்டிருந்த விவசாயிகளை வலுக்கட்டாயமாக கைது செய்து அப்புறப்படுத்தியுள்ளதாக விவசாய சங்கத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு அரசு ஆவின் நிறுவனத்திற்கு பால் ஊற்றி வரும் விவசாயிகளுக்கு கடந்த நான்கு மாதமாக நிலுவையில் உள்ள ரூபாய் 120 கோடிக்கும் மேற்பட்ட ஊக்கத்தொகையை உடனடியாக விடுவித்து பால் உற்பத்தி செய்யும் 8 லட்சம் விவசாயிகளின் நலனை காக்க வேண்டும் என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
தெருநாய்கள் கடித்து வளர்ப்பு கால்நடைகள் உயிரிழக்கும் நிலையில் அதற்கான இழப்பீடு தொகையினை உயர்த்தி வழங்குமாறு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.