மகனுக்கு நிச்சயித்த பெண்ணை மணந்த தந்தை.. குடும்பத்தினர் அதிர்ச்சி
உத்தரப் பிரதேசத்தில் தனது 17 வயது மகனுக்கு நிச்சயம் செய்த பெண்ணை 55 வயது தந்தை திருமணம் செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் தனது 17 வயது மகனுக்கு நிச்சயம் செய்த பெண்ணை 55 வயது தந்தை திருமணம் செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தைலாபுரத்தை முற்றுகையிட்ட அமைதிப்படை.. அதிரடிப்படை.. உளவுப்படை..! சைலண்டாக காய் நகர்த்தும் திமுக..?
தைலாபுரம் தொடர்ந்து அறிவாலயம்..? தந்தை-மகன் மோதல் உச்சம்..! உதயநிதிக்கு செக்.. 2026ல் NO சீட்..!
தந்தையர் தினத்தில் ராமதாஸிடம் மன்னிப்பு கோரிய அன்புமணி
குடும்பத்தின் அடித்தளமாய்த் திகழும் அனைத்து உண்மையான "அப்பா"க்களுக்கும் தந்தையர் தின வாழ்த்துகளை தெரிவிப்பதாக எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
உண்மையான 'அப்பா'க்களுக்கு வாழ்த்து தெரிவித்து சைலெண்டா கலாய்த்த EPS | Kumudam News
ராமதாஸுக்கு தந்தையர் தின வாழ்த்து தெரிவித்த அன்புமணி | Kumudam News
ஜாக்கி சான் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தன் தந்தை குறித்தும், தனது இயற்பெயர் குறித்தும் இதுவரை யாருக்கும் தெரியாத புதிய தகவலை சொல்லியுள்ளார். அது தற்போது இணையத்தில் வைரலாக தொடங்கியுள்ளது.
Ambedkar Birthday | நாடாளுமன்ற வளாகத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்திய பிரதமர் மோடி | BJP
கணவன்-மனைவி இடையிலான தகராறு குறித்து முறையான விசாரணை நடத்துவதற்காக திருமங்கலம் காவல் நிலையத்தின் குறிப்பிட்டுள்ள மனுவை சென்னை பெருநகர காவல்துறையின் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணை ஆணையருக்கு மாற்றப்பட்டுள்ளது.
நடிகை சமந்தாவின் தந்தை ஜோசப் பிரபு உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். இதனை Until We meet again Dad என சமந்தா தனது இன்ஸ்டகிராம் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
காணாமல் போன இளம்பெண்... காவல்நிலையம் சென்ற தந்தை... அங்க தான் செம ட்விஸ்ட்!
தலைநகரில் தலை அறுக்கும் மாஞ்சா நூல்.. பிஞ்சு கழுத்தை பதம் பார்த்த பயங்கரம்
மாணவிகளுடனான கலந்துரையாடிய வீடியோவை பதிவிட்டு, “அப்பா…” என்றும் “நிறைவான நாள்” என நெகிழ்ச்சியடைந்தார் முதலமைச்சர் மு க ஸ்டாலின்.
தஞ்சை அருகே கோரிக்குளம் பகுதியில் மகளை கொன்றுவிட்டு தந்தை தூக்கிட்டு தற்கொலை.
சென்னை ராயப்பேட்டையில் சாலையில் சென்றுகொண்டிந்த இருசக்கர வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்தது.
மதுபோதையில், அப்பாவும் மகனும் சேர்ந்து பேருந்து நிலையத்தில் அலப்பறை செய்ததோடு,போலீசாரையும் புலம்பவிட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிரபல ரவுடி சிடி மணியை தனிப்படை போலீசார் கைது செய்துள்ள நிலையில், சிடி மணியின் உயிருக்கு பாதுகாப்பு வழங்க கோரி அவரது தந்தை கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை கோடம்பாக்கத்தில் ஒரே நாளில் இரண்டு கொலை நடந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Father Died infront of Son in Thiruvannamalai : தன் குழந்தை எதிரிலே நான் சாக போறேன் என விளையாட்டாக கூறி வீடியோ எடுத்த தந்தை சில நொடியிலேயே மகன் கண் முன்னே உயிர் பிரிந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.