பட்டாசு ஆலை வெடி விபத்து.. மெத்தனப் போக்கில் செயல்படும் திமுக.. எடப்பாடி கண்டனம்
பட்டாசு ஆலை பாதுகாப்பில் திமுக அரசு தொடர்ந்து மெத்தனப் போக்கில் செயல்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
பட்டாசு ஆலை பாதுகாப்பில் திமுக அரசு தொடர்ந்து மெத்தனப் போக்கில் செயல்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே பென்னேப்பள்ளியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து விபத்து.
சாமி படத்திற்கு விளக்கேற்றும் போது புடவையில் தீப்பற்றி மூதாட்டி உயிரிழந்த சோக சம்பவம் சென்னையில் நிகழ்ந்துள்ளது.
கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள குப்பை தரம் பிரிக்கும் மையத்தில் தீ விபத்து.
ஆத்திரத்தில் மனைவியை தீ வைத்து கொளுத்திய கணவர்
சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் ஓட்டலின் உணவு தயாரிப்பு கூடத்தில் பயங்கர தீ விபத்து
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே சார்ஜ் ஏற்றிய போது தீப்பிடித்த எலக்ட்ரிக் பைக் -திடீரென வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பட்டாசு வெடித்த போது காயமடைந்த தொழிலாளி.
சிவகாசியில் இருசக்கர வாகனத்தில் பட்டாசு கொண்டு சென்றபோது பட்டாசு வெடித்ததில் காயமடைந்தவர் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்தார்.
சென்னை வடபழனி அருகே வீட்டில் மின் கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டது. இதனால் வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தும் எரிந்து சேதமாகின. சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ள 50-க்கும் மேற்பட்ட பட்டாசு கடைகளில் விற்பனை விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
தித்திக்கும் தீபாவளி – வாழ்த்து தெரிவித்த தலைவர்கள்
தீபாவளி பண்டிகையையொட்டி பாதுகாப்பான முறையில் பட்டாசுகள் வெடிக்க பொதுமக்களுக்கு 19 கட்டுப்பாடுகளை சென்னை காவல்துறை விதித்துள்ளது.
கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தில் நடைபெற்ற கோயில் திருவிழாவில், பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில், 150க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்த நிலையில், 7 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை தீவுத்திடலில் பட்டாசுக் கடைகள் அமைப்பதற்கான ஏல அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. சென்னை அண்ணா சாலையில் உள்ள காமதேனு கூட்டுறவு வளாகத்தில் ஏலம் நடைபெறும் எனவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே நிகழ்ந்த வெடி விபத்து தொடர்பாக ஆலை மேலாளர் சரவணன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், வெடிவிபத்து தொடர்பாக 2 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே செல்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தால் மூச்சுத்திணறல் ஏற்பட்ட நிலையில் 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சாத்தூர் அருகே கீழ ஒட்டம்பட்டியில் ஒட்டம்பட்டியில் கந்தசாமி என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று காலை வெடி விபத்து ஏற்பட்டது. பட்டாசுகள் தொடர்ந்து வெடித்துக்கொண்ட இருப்பதால் தீயணைப்புத் துறையினரும், காவல்துறையினரும் மீட்பு பணிகளை மேற்கொள்ள முடியாமல் தவிப்பு
கிருஷ்ணகிரி அருகே செல்போன் உதிரி பாகங்கள் தயாரிப்பு ஆலையில், பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
சென்னை ராமாபுரத்தில் உள்ள கார் சர்வீஸ் சென்டரில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு. கார் ஒன்று தீப்பற்றி எரிந்து வரும் நிலையில், தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு துறையினர் தீவிரம்
10-க்கும் மேற்பட்ட ஊழியர்களை கொண்ட குழுவினர் இயந்திரங்களின் உதவியுடன் கட்டடத்தை இடித்து வருகின்றனர்.
மதுரையில் மகளிர் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் மூச்சுத்திணறி 2 பெண்கள் உயிரிழந்த விவகாரம் - மருத்துவர் கைது
பாதுகாப்பற்ற நிலையில், இருக்கும் விடுதி, அதே கட்டடத்தில் அமைந்துள்ள மருத்துவமனை, மருந்தகம் உள்ளிட்ட கடைகளுக்கு சீல்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே தீ விபத்தில் சிக்கிய குன்றக்குடி ஸ்ரீ சண்முகநாதன் கோயில் யானை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு. கோயில் மலை அடிவாரத்தில் யானை கட்டி போட்டு இருந்த போது நிழல் குடையில் மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கியது.
மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மகளிர் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பெண்கள் பலி. தீ விபத்தில் சிக்கி படுகாயமடைந்த பரிமளா சௌந்தரி மற்றும் சரண்யா ஆகியோர் உயிரிழந்தனர்