K U M U D A M   N E W S

Fishermen

மீனவர்கள் மீதான தாக்குதல்...மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்

மீனவர்கள் மீதான தாக்குதல் மீண்டும் நிகழாமல் தடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.

இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட மீனவர்கள் தமிழகம் வருகை!

இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 14 மீனவர்கள் விமானம் மூலம் சென்னை வந்தடைந்த நிலையில், தனி வாகனம் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்...ஜிபிஎஸ் கருவி உள்ளிட்டவற்றை அபகரித்து அட்டூழியம்

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கத்தியால் தாக்கியதில் மீனவர் ஒருவர் காயம் அடைந்துள்ளார்.

பேரிடர் காலங்களில் மீனவர்களை மீட்க இந்திய கடற்படை பைலட்களுக்கு பயிற்சி!

மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி கடற்பகுதிகளில் பேரிடர் காலங்களில் மீனவர்களை மீட்பது, கடலின் மிதந்து வரும் சந்தேகமான பொருளை ஹெலிகாப்டரில் இருந்து கயிறு மூலமாக இறங்கி சோதனை செய்வது தொடர்பாக இந்திய கடற்படை பைலட்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

இலங்கை சிறையில் வாடும் மீனவர்களை விடுவிப்பது குறித்து பிரதமரிடம் கோரிக்கை வைத்தோம் | MK Stalin | DMK

இலங்கை சிறையில் வாடும் மீனவர்களை விடுவிப்பது குறித்து பிரதமரிடம் கோரிக்கை வைத்தோம் | MK Stalin | DMK

தமிழக மீனவர்கள் விடுதலை? இலங்கை அதிபருடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை.. | Kumudam News

தமிழக மீனவர்கள் விடுதலை? இலங்கை அதிபருடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை.. | Kumudam News

PM Modi Visits Sri Lanka | இலங்கைக்கு செல்லவுள்ள மோடி.. உடனே மீனவர்கள் விடுதலை | Rameshwaram Release

PM Modi Visits Sri Lanka | இலங்கைக்கு செல்லவுள்ள மோடி.. உடனே மீனவர்கள் விடுதலை | Rameshwaram Release

தமிழக மீனவர்கள் அனாதைகளா? - கர்ஜித்த வைகோ

கடந்த 40 ஆண்டுகளில் தமிழக மீனவர்கள் 843 பேர் இலங்கை கடற்படையால் தாக்குதலுக்கு உள்ளாகி கொல்லப்பட்டுள்ளனர் என வைகோ பேச்சு

படகோட்டிக்கு ரூ.2 கோடி அபராதம்

தமிழக மீனவர்கள் 14 பேருக்கு தலா ரூ.50,000 விதித்தது இலங்கை நீதிமன்றம்

மீனவர்களுக்கு நீதிமன்ற காவல் - இலங்கை நீதிமன்றம் உத்தரவு

காரைக்கால் மீனவர்கள் 13 பேருக்கும், பிப்ரவரி 10ம் தேதி வரை நீதிமன்ற காவல் இலங்கை நீதிமன்றம் உத்தரவு.

தமிழக மீனவர்களுக்கு இலங்கை அரசு கொடுத்த வார்னிங்

"தமிழ்நாடு மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிக்க வர வேண்டாம்" : தமிழக மீனவர்களுக்கு இலங்கை அரசு எச்சரிக்கை

விடிந்ததும் பகீர்..!! 8 பேர் அதிரடி கைது

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை.

இலங்கை கடற்படை அட்டூழியம் – சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள்

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 18 பேர் படகுகளுடன் சிறை பிடிப்பு

”அவங்க இல்லைனா எங்களால கரைக்கு வந்துருக்க முடியாது” – மீட்கப்பட்ட மீனவர்கள் கண்ணீர் பேட்டி

”அவங்க இல்லைனா எங்களால கரைக்கு வந்துருக்க முடியாது” – மீட்கப்பட்ட மீனவர்கள் கண்ணீர் பேட்டி

Cuddalorre Fishermen Rescue: சிக்கிய கடலூர் மீனவர்கள்.. மீட்பதில் புது சிக்கல்

மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்ற மீன்வளத்துறையின் எச்சரிக்கையையும் மீறிச் சென்ற மீனவர்கள் சிக்கினர்

செய்யக்கூடாததை செய்த மீனவர்கள் - கடுப்பான போலீஸ்..

தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன் பிடித்ததாக தூத்துக்குடி மீனவர்களுடன் ராமநாதபுர மீனவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

MK Stalin: பாகிஸ்தானில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும்

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.

ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் விடுதலை

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் பேர் விடுதலை.

தமிழக மீனவர்களுக்கு நவ.20 வரை நீதிமன்ற காவல்

எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி 12 மீனவர்களை பருத்தித்துறை கடற்பரப்பில் வைத்து இலங்கை படற்படையினர் கைது செய்தனர்

தமிழக மீனவர்கள் கைது: மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

தொடரும் அட்டூழியம் - மீண்டும் மீண்டும் அத்துமீறும் இலங்கை கடற்படை

பருத்தித்துறை அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் 12 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

TN Fishermen Arrest: தமிழக மீனவர்கள் 12 பேர் கைது

எல்லை தாண்டியதாக தமிழக மீனவர்கள் 23 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 3 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்து இலங்கை கடற்படை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கச்சத்தீவு விவகாரத்தை கையில் எடுக்கும் விஜய்?

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் போராட்டம், மீனவர்களுக்காக முன்னெடுக்க விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தொடரும் இலங்கைக் கடற்படையினர் அட்டூழியம்.. மத்திய அரசுக்கு மீண்டும் பறந்த கடிதம்!

தொடரும் இலங்கைக் கடற்படையினர் அட்டூழியம்.. மத்திய அரசுக்கு மீண்டும் பறந்த கடிதம்!

தொடரும் அராஜகம்.... மீண்டும் இலங்கை கடற்படையின் பிடியில் தமிழக மீனவர்கள்... கதறும் குடும்பத்தினர்!

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ஒரு படகுடன் 12 தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.