K U M U D A M   N E W S

“தேசியக் கொடியை ஏந்திச் செல்வது பாவச்செயலா?”- சென்னை உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி!

தேசியக் கொடியை ஏந்திப் பேரணி நடத்தப் பாஜகவுக்கு அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் காவல்துறைக்குக் சரமாரியான கேள்விகளை எழுப்பியுள்ளது.