K U M U D A M   N E W S
Kumudam Ad

அழகரை காண வந்த பக்தர்களுக்கு நீர் மோர் வழங்கிய இஸ்லாமியர்கள் | Kumudam News

அழகரை காண வந்த பக்தர்களுக்கு நீர் மோர் வழங்கிய இஸ்லாமியர்கள் | Kumudam News

போர் நிறுத்தம்.. முப்படை தளபதிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை | PM Modi | India Pakistan War

போர் நிறுத்தம்.. முப்படை தளபதிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை | PM Modi | India Pakistan War

நில அபகரிப்பு வழக்கு.. அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சம்மன்!

முன்னாள் அதிமுக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு வருமான வரித்துறை புலனாய்வு பிரிவு போலீசார், பினாமி தடுப்புச் சட்டத்தின் அடிப்படையில் விசாரணைக்காக நேரில் ஆஜராகும் படி சம்மன் அனுப்பியுள்ளனர்.

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் இரட்டை கொ*ல - மறைமலைநகரில் பயங்கரம் | Chengalpattu | Crime News Tamil

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் இரட்டை கொ*ல - மறைமலைநகரில் பயங்கரம் | Chengalpattu | Crime News Tamil

13வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.. சிறுமியின் தாய் உட்பட 13 பேர் கைது!

பல்லாவரம் அருகே 13-வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்த சிறுவர்கள் மற்றும் சிறுமியின் தாய் உட்பட 13 பேரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.

உதகையில் தேசிய அளவிலான நாய்கள் கண்காட்சி தொடக்கம்!

உதகையில் தேசிய அளவிலான 136-வது மற்றும் 137 - வது நாய்கள் கண்காட்சி துவங்கியது. ஜெர்மன் ஷெபர்ட், லேப்ரடார், சைபீரியன் ஹச்கி, பீகில் மற்றும் உள்நாட்டு ரகங்களான ராஜபாளையம், கன்னி, சிப்பிபாரை உள்ளிட்ட 55 வகைகளில் 450க்கும் மேற்பட்ட நாய்கள் இந்த கண்காட்சியில் கலந்து கொண்டுள்ளன.

ஜீனி படப்பிடிப்பு மீண்டும் தொடங்கவுள்ளதாக தகவல் | Kumudam News

ஜீனி படப்பிடிப்பு மீண்டும் தொடங்கவுள்ளதாக தகவல் | Kumudam News

கள்ளழகர் எதிர்சேவை.. தண்ணீரை பீய்ச்சி அடித்து பக்தர்கள் வழிபாடு | Madurai | Kumudam News

கள்ளழகர் எதிர்சேவை.. தண்ணீரை பீய்ச்சி அடித்து பக்தர்கள் வழிபாடு | Madurai | Kumudam News

ஆப்ரேஷன் சிந்தூர்: கடும் சரிவில் பாகிஸ்தான் பங்குச்சந்தைகள்!

பாகிஸ்தான் மீது இந்தியா மேற்கொண்ட ஆப்ரேஷன் சிந்தூர் தாகுதலால், பங்குச்சந்தையில் 82 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்ட நிலையில், பாகிஸ்தானின் பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.

இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் திரும்பிய அமைதி - இயல்பு நிலையில் மக்கள்!

இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் நேற்று இரவு முதல் சண்டை நிறுத்தம் ஏற்பட்டதால், அமைதி திரும்பியுள்ளது. நேற்று (மே.10) இரவு 10.30 மணிக்குப் பிறகு தாக்குதல் நடைபெறவில்லை என பாதுகாப்புப்படை தகவல் தெரிவித்துள்ளது.