K U M U D A M   N E W S

Gaza

இஸ்ரேல் – ஈரான் பகை என்ன? யார் பலம் வாய்ந்தவர்கள்? வெல்லப்போவது யார்?

ஈரான் இஸ்ரேல் இடையேயான மோதல் மத்திய கிழக்கில் போர் பதற்றத்தை அதிகரித்துள்ள நிலையில், இந்த இரு நாடுகளுக்கும் இடையேயான பகை என்ன? இவர்களில் யார் பலம் மிக்கவர்கள்? போர் மூண்டால் வெல்லப்போவது யார்?

ரூ.5 பார்லே ஜி 2,400 ரூபாய்க்கு...நிவாரணமா? ரத்தம் உறுஞ்சும் மிருகமா?

ரூ.5 பார்லே ஜி 2,400 ரூபாய்க்கு...நிவாரணமா? ரத்தம் உறுஞ்சும் மிருகமா?

14,000 குழந்தைகள் உயிருக்கு ஆபத்து! நிகழப்போகும் கொடூரம்..எச்சரிக்கை விடுத்த ஐநா | Gaza Babies Issue

14,000 குழந்தைகள் உயிருக்கு ஆபத்து! நிகழப்போகும் கொடூரம்..எச்சரிக்கை விடுத்த ஐநா | Gaza Babies Issue

“எனது மரணம் உலகிற்கே கேட்டும்...” -இஸ்ரேல் தாக்குதலில் காசா பெண் பத்திரிகையாளர் உயிரிழப்பு

ஃபாத்திமாவுக்கு இன்னும் சில நாட்களில் திருமணம் நடைபெற இருந்தது.

கொன்று குவிக்கப்பட்ட 700 பாலஸ்தீனியர்கள்.. எகிப்து பரிந்துரையை ஏற்குமா இஸ்ரேல்?

காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதலை தொடங்கிய நிலையில் இதுவரை 700 பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் கொன்று குவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

காசாவில் தாக்குதல் நடத்த தயாராக உள்ள இஸ்ரேல் படை..  ஷாக் கொடுத்த நெதன்யாகு

காசா பகுதியில் எந்த நேரத்திலும் மீண்டும் தாக்குதல் நடத்த இஸ்ரேல் படை தயாராக இருக்கிறது என்றும் ஹமாஸின் பெரும்பாலான படைகளை காசாவில் நாங்கள் ஒழித்துவிட்டோம் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை என்றும்  இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். 

இஸ்ரேல்-காசா போர் நிறுத்த ஒப்பந்தம்.. கொண்டாட்டத்தில் பாலஸ்தீன மக்கள்

காசாவில் கடந்த 15 மாதங்களுக்கு மேலாக தொடர்ந்து நடைபெற்று வந்த போரை முடிவுக்கு கொண்டுவர இஸ்ரேலும் ஹமாஸும் ஒப்புக் கொண்டுள்ளது.

உலக தலைவர் நடுவே அடிப்பட்ட Vijay Mallya பெயர்.. ரெடியானது தரமான ஸ்கெட்ச்..!

போரால் பாதிக்கப்பட்ட காசாவுக்கு நிதி அளிப்பதுடன், உக்ரைன் போரை நிறுத்த வேண்டும் என்று பிரேசில் ஜி20 உச்சி மாநாட்டில் உலக தலைவர்கள் கூட்டாக பிரகடனம் செய்தனர்.

பூமியின் சுடுகாடாகும் காசா... காணும் இடெமெல்லாம் சடலம்

இஸ்ரேல் தாக்குதலால் 11 மாதங்களில் காசாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 43,972 என அதிகரிப்பு.

Netanyahu Drone Attack: அசுர வேகத்தில் நுழைந்த ட்ரோன்... மரண பயத்தில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு!

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு மரண பயத்தை காட்டு விதமாக, அவரது இல்லம் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளது லெபனான்.