K U M U D A M   N E W S
Kumudam Ad

government

தவெக எம்.எல்.ஏ-விடம் பேரம்: திமுக நிர்வாகி கைதானதில் வெளியான புதிய தகவல்கள்!

தவெக எம்.எல்.ஏ-விடம் பேரம் பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திமுக ஒன்றிய செயலாளர் கணேசன் குறித்துப் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் போலீஸ் விசாரணையில் வெளியாகியுள்ளன.

பள்ளி வகுப்பறையில் கொடூரம்: 12-ஆம் வகுப்பு மாணவனுக்குக் கத்திக்குத்து!

சிவகங்கை அருகே அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் வகுப்பறையிலேயே சக மாணவனால் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

5 நிமிடத்தில் உணவுத் தட்டில் காமராஜர் ஓவியம்! திருக்கோவிலூர் மாணவன் அசத்திய திறமை | Kamarajar B'day

5 நிமிடத்தில் உணவுத் தட்டில் காமராஜர் ஓவியம்! திருக்கோவிலூர் மாணவன் அசத்திய திறமை | Kamarajar B'day

தூய்மைப் பணியாளர்களிடம் 'கொத்தடிமை' ஒப்பந்தம்? ஆத்தூர் நகராட்சியில் பரபரப்பு!

சேலம் ஆத்தூர் நகராட்சியில் தூய்மைப் பணியாளர்களிடம் ஒப்பந்தப் பத்திரத்தில் அத்துமீறி கையெழுத்து பெற்றுத் தனியார் நிறுவனம் ஒன்று கொத்தடிமை போல நடத்துவதாகப் புகார் எழுந்துள்ளது.

தவெக எம்.எல்.ஏ-விடம் பேரம் பேசிய வழக்கு: விசாரணையில் இறங்கிய அமலாக்கத்துறை!

தவெக எம்.எல்.ஏ-விடம் பேரம் பேசப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில் அமலாக்கத்துறை தற்போது விசாரணையைத் தொடங்கியுள்ளது.

பொய் வாக்குறுதிகள்.! TVK விஜயின் வெற்றி நிலைக்காது..! Rajendra Balaji அதிரடி பேச்சு | AIADMK | Vijay

பொய் வாக்குறுதிகள்.! TVK விஜயின் வெற்றி நிலைக்காது..! Rajendra Balaji அதிரடி பேச்சு | AIADMK | Vijay

நெல் மூட்டைக்கு ₹40 வசூல் அமைச்சர் வினோத் எச்சரிக்கை | Minister Vinoth | Kumudam News

நெல் மூட்டைக்கு ₹40 வசூல் அமைச்சர் வினோத் எச்சரிக்கை | Minister Vinoth | Kumudam News

கரூர் சம்பவம்: அரசு வேலை வழங்கத் தடையில்லை! மதுரை உயர் நீதிமன்றக் கிளை அதிரடி உத்தரவு!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசுப் பணி ஆணை வழங்க தடையில்லை என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

கரூர் புறப்பட்டார் முதலமைச்சர் விஜய்; 10 கி.மீ தொலைவுக்கு ரோடு ஷோ!

சென்னை விமான நிலையம் வந்தடைந்த முதலமைச்சர் விஜய், தனி விமானத்தில் திருச்சி புறப்பட்டார்.

அரசு பள்ளிகளில் வெளிநபர்களுக்கு கட்டுப்பாடு - அமைச்சர் ராஜ்மோகன் புதிய உத்தரவு..!

அரசுப் பள்ளிகளில் அமைச்சர் கீர்த்தனா ஆய்வு மேற்கொண்டது மற்றும் அதனைத் தொடர்ந்து எழுந்த சர்ச்சைகள் அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ள நிலையில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளார். இனி பள்ளி வளாகங்களில் தேவையின்றி யாரும் நுழையக் கூடாது என்றும், அரசு சாராத பிறந்தநாள் விழாக்கள் உள்ளிட்ட நிகழ்வுகள் நடத்த அனுமதி இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.