சிங்கத்திடம் செல்பி கேட்ட இளைஞர்.. நூலிழையில் உயிர் தப்பிய அதிர்ச்சி சம்பவம்!
சிங்கத்தின் அருகில் சென்று செல்பி எடுக்க முயன்ற இளைஞர், அதன் தாக்குதலில் இருந்து உயிர் பிழைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிங்கத்தின் அருகில் சென்று செல்பி எடுக்க முயன்ற இளைஞர், அதன் தாக்குதலில் இருந்து உயிர் பிழைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலத்தில், பெண்கள் பாதுகாப்பு குறித்து போலீசார் சார்பில் ஓட்டபட்ட போஸ்டர்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உடைந்த பாலம் பலியான உயிர்கள் | Gujarat Accident | Kumudam News
குஜராத் மாநிலம் வதோதரா மாவட்டத்தில் மஹிசாகர் ஆற்றின் மீது செல்லும் 45 வருடம் பழமையான காம்பிரா பாலத்தின் ஒரு பகுதி இடிந்த விழுந்ததில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். பாலத்தில் சென்றுக் கொண்டிருந்த 4 வாகனங்கள் ஆற்றில் மூழ்கியதால் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.
உடைந்த பாலம் அந்தரத்தில் தொங்கும் லாரி | Kumudam News
காணொலி வாயிலான நீதிமன்ற விசாரணையின் போது, ஒருவர் கழிப்பறையில் இருந்தபடியே பங்கேற்ற சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கோயில் திருவிழாவில் மிரண்டு ஓடிய யானைகள்.. வைரலாகிவரும் வீடியோ | Gujarat | Temple Function
குஜராத், பஞ்சாப், கேரளா, மேற்குவங்காளம் ஆகிய 4 மாநிலங்களிலுள்ள 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் சமீபத்தில் முடிந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை இன்று நடைப்பெற்றது. 5 தொகுதிகளிலும் பாஜக போட்டியிட்ட நிலையில், 1-ல் மட்டுமே வென்றுள்ளது.
குஜராத், பஞ்சாப், கேரளா, மேற்குவங்காளம் ஆகிய 4 மாநிலங்களிலுள்ள 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் சமீபத்தில் முடிந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை இன்று நடைப்பெற்று வருகிறது. கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணியின் வேட்பாளரை பின்னுக்குத் தள்ளி தற்போது காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலையில் உள்ளார்.
சமீப விமான விபத்து மாணவர்கள் தப்ப முயன்ற காட்சிகள் | Kumudam News
Air India Plane: இன்னொரு ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு?.. பயத்தில் பயணிகள் | Hong Kong Delhi Flight
இன்று ருபானி... அன்று மேத்தா... குஜராத் சி.எம்.களை துரத்தும் சாபம்? விமானத்தால் பறிபோன உயிர்கள்!
BOEING 787-ன் கருப்பு பக்கம்..! அன்றே கூறிய போயிங் முன்னாள் ஊழியர்..! மர்மமான முறையில் உயிரிழப்பு!
அகமதாபாத் விமான விபத்து.. 3 மாதங்களில் விசாரணை முடியும் - மத்திய அமைச்சர் ராம்மோகன் உறுதி
Gujarat Flight Blast | சிதறிய விமானத்தை அகற்றும் பணி.. மனதை கனமாக்கும் காட்சிகள்..
அகமதாபாத் விமான விபத்தில் 241 பயணிகள் உயிரிழந்த நிலையில், மருத்துவக் கல்லூரி மீது விமானம் மோதியதில் 33 பேர் உயிரிழந்ததால் பலி எணிக்கை 274 ஆக உயர்ந்துள்ளது.
ஏர் இந்தியா நிறுவனத்தின் போயிங் ரக விமானங்களை ஆய்வுக்கு உட்படுத்த விமான போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) உத்தரவு பிறப்பித்துள்ளது.
விமான விபத்து... அன்றே கணித்த ஜோதிடர்கள்.. அடுத்து நடக்கவிருப்பது என்னென்ன?
விமான விபத்தில் ஒரே சாட்சி...! 241 பேர் மரணம்... நடந்தது என்ன? பரபரப்பான கடைசி நிமிடங்கள்..!
'MAYDAY... MAYDAY...' Take Off ஆனதும் வந்த வார்னிங்..! பரபரப்பான கடைசி நிமிடங்கள்... | Air India
முதலில், தான் இறந்துவிட்டதாக நினைத்ததாகவும், தான் உயிருடன் இருப்பதை நம்பமுடியவில்லை என்று அகமதாபாத் விமான விபத்தில் உயிர்தப்பிய விஷ்வாஷ்குமார் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
அகமதாபாத்தில் விபத்தில் சிக்கிய லண்டன் செல்லும் விமானத்தில் பயணிக்க இருந்த பூமி சௌகான் என்ற பெண், விமான நிலையத்துக்கு 10 நிமிடங்கள் தாமதமாக சென்றதால் நூலிழையில் உயிர் தப்பினார்.
அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்தில் குஜராத் முன்னாள் முதலமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான விஜய் ரூபாணி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. லண்டனில் உள்ள தனது மகளைப் பார்க்க அவர் புறப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
விமான விபத்தில் 200 பேர் பலி?..நெஞ்சை உலுக்கும் தகவல் | Gujarat Flight Blast
"தேவையான உதவிகளை செய்யத் தயார்" - போயிங் நிறுவனம் உறுதி