K U M U D A M   N E W S
Kumudam Ad

சிங்கப்பூர் மூதாட்டியை ஏமாற்றி ரூ.800 கோடி சொத்துக்கள் அபகரிப்பு | Woman Fraud | Kumudam News

சிங்கப்பூர் மூதாட்டியை ஏமாற்றி ரூ.800 கோடி சொத்துக்கள் அபகரிப்பு | Woman Fraud | Kumudam News

Job Fraud | வேலை வாங்கி தருவதாக கூறி இளைஞரை ஏமாற்றிய ஏஜென்சி | Kumudam News

Job Fraud | வேலை வாங்கி தருவதாக கூறி இளைஞரை ஏமாற்றிய ஏஜென்சி | Kumudam News

வெளிநாட்டு வேலைக்கு ஆசைப்பட்டு பணம் இழப்பு பணத்தைத் திருப்பி கேட்டால் மிரட்டல் விடுக்கும் கும்பல்

வெளிநாட்டு வேலைக்கு ஆசைப்பட்டு பணம் இழப்பு பணத்தைத் திருப்பி கேட்டால் மிரட்டல் விடுக்கும் கும்பல்

தவெக பொதுச்செயலாளருக்கு மாலை அணிவிப்பதில் வாக்குவாதம் | Kumudam News

தவெக பொதுச்செயலாளருக்கு மாலை அணிவிப்பதில் வாக்குவாதம் | Kumudam News

Kailasa | கைலாசாவுக்கு ஆன்மீக சுற்றுலா கைலாசம டூர் மோச | TNPolice | Arrest | CyberCrime |KumudamNews

Kailasa | கைலாசாவுக்கு ஆன்மீக சுற்றுலா கைலாசம டூர் மோச | TNPolice | Arrest | CyberCrime |KumudamNews

கொளத்தூர் நில மோசடி: ரூ.1.5 கோடி இடத்தை அபகரிக்க முயன்ற பிரபல தியேட்டர் உரிமையாளர் கைது!

கொளத்தூரில் ஓய்வுபெற்ற அரசு அதிகாரிக்குச் சொந்தமான ரூ.1.5 கோடி மதிப்பிலான நிலத்தை, போலியான ஆவணங்கள் மூலம் அபகரிக்க முயன்ற வழக்கில், பிரபல தியேட்டர் உரிமையாளர் சீனிவாசன் மற்றும் அவரது உறவினர் இளஞ்செழியன் உட்பட இரண்டு பேரை மத்திய குற்றப்பிரிவு (CCB) போலீசார் கைது செய்தனர்.

10-க்கும் மேற்பட்ட பெண்களைத் திருமண மோசடி செய்த மாதம்பட்டி ரங்கராஜ் - மகளிர் ஆணையத்தில் பரபரப்புப் புகார்!

பிரபல சமையற்கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் மீது, திருமணம் செய்வதாக ஏமாற்றி, கர்ப்பமாக்கி மோசடி செய்ததாக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா இன்று மாநில மகளிர் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.

சூர்யா வீட்டு வேலைக்கார கும்பல் ரூ. 42 லட்சம் மோசடி: தலைமறைவாக இருந்த 4 பேர் கைது!

டிகர் சூர்யாவின் வீட்டில் வேலை செய்த சுலோச்சனா மற்றும் அவரது குடும்பத்தினர், குறைந்த விலையில் தங்கக் காயின் தருவதாகக் கூறி சூர்யாவின் தனி பாதுகாவலர் உட்பட பலரிடம் ரூ. 2 கோடிக்கு மேல் மோசடி செய்துள்ளனர். 3 மாத தேடுதல் வேட்டைக்குப் பிறகு அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

மாதம்பட்டி ரங்கராஜ் மீது நடவடிக்கை எடுப்பார்கள் - ஜாய் கிரிஸில்டா

சினிமா ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிஸில்டா, பிரபல நடிகர் மற்றும் சமையல் கலைஞரான மாதம்பட்டி ரங்கராஜ் மீது சமீபத்தில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்திருந்தார்.

காதலித்து ஏமாற்றினார்.. நடிகர் நாஞ்சில் விஜயன் மீது திருநங்கை நடிகை பரபரப்பு புகார்!

சின்னத்திரை நடிகர் நாஞ்சில் விஜயன் மீது, ஐந்து ஆண்டுகளாகக் காதலித்துவிட்டு ஏமாற்றிவிட்டதாகத் திருநங்கை துணை நடிகை ஒருவர், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.