K U M U D A M   N E W S

அச்சுதானந்தனின் இறுதி சடங்கு...அரசு அலுவலகங்கள், கல்லூரிகள் விடுமுறை

மறைந்த முன்னாள் முதல்வரும், மூத்த சிபிஎம் தலைவருமான வி.எஸ். அச்சுதானந்தனின் இறுதிச் சடங்கையொட்டி, ஆலப்புழாவில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை

மதுபோதையில் இருந்த இளைஞர்கள் கொன்று புதைக்கப்பட்டது ஏன்? | Kumudam News

மதுபோதையில் இருந்த இளைஞர்கள் கொன்று புதைக்கப்பட்டது ஏன்? | Kumudam News

கனமழை எதிரொலி... பள்ளிகளுக்கு விடுமுறை.. | Rainfall | School Leave | Students

கனமழை எதிரொலி... பள்ளிகளுக்கு விடுமுறை.. | Rainfall | School Leave | Students

Kilambakkam Traffic: சொந்த ஊரிலிருந்து சென்னைக்கு படையெடுக்கும் மக்கள்.. கடும் போக்குவரத்து நெரிசல்

Kilambakkam Traffic: சொந்த ஊரிலிருந்து சென்னைக்கு படையெடுக்கும் மக்கள்.. கடும் போக்குவரத்து நெரிசல்

சோளிங்கரில் 10ம் வகுப்பு மாணவி குத்திக்கொலை-படுகாயத்துடன் மற்றொரு மாணவி அனுமதி

சோளிங்கரில் வீட்டில் இருந்த 10ம் வகுப்பு மாணவி ஒருவர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

படகு விபத்தில் உயிர்தப்பிய கங்குலியின் சகோதரர் | Saurav Ganguly | Kumudam news

படகு விபத்தில் உயிர்தப்பிய கங்குலியின் சகோதரர் | Saurav Ganguly | Kumudam news

Yercaud Flower Show 2025: கால தாமதம் ஆன மலர் கண்காட்சி திறப்பு.. கொந்தளித்த சுற்றுலா பயணிகள் | Salem

Yercaud Flower Show 2025: கால தாமதம் ஆன மலர் கண்காட்சி திறப்பு.. கொந்தளித்த சுற்றுலா பயணிகள் | Salem

Yercaud Flower Show 2025 | அடடா இதல்லவா கோடை விருந்து ..தொடங்கவிருக்கும் 48-வது மலர் கண்காட்சி

Yercaud Flower Show 2025 | அடடா இதல்லவா கோடை விருந்து ..தொடங்கவிருக்கும் 48-வது மலர் கண்காட்சி

மதுபோதையில் கார் ஓட்டிய தலைமைக்காவலர் தீக்குளித்து தற்கொலை!

மதுபோதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய தலைமைக் காவலர் செந்தில் மீது, 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், செந்தில் தரமணி ரயில்வே மைதானத்தில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

குடிபோதையில் கார் ஓட்டிய கானா பாடகி விமலா.. கார் விபத்தில் 3 பேர் மருத்துவமனையில் அனுமதி..!

சென்னையில் மதுபோதையில் அதிவேகமாக காரை ஓட்டிய கானா பாடகி திருநங்கை விமலா உள்பட 3 பேர் படுகாயம் அடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பாக 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.