K U M U D A M   N E W S

Hospital

Breaking News | அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு நெஞ்சுவலி | TTV Dinakaran Health Issue |AMMK

Breaking News | அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு நெஞ்சுவலி | TTV Dinakaran Health Issue |AMMK

மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு - மருத்துவமனை உரிமையாளர் மீது போக்ஸோ | Kumudam News

மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு - மருத்துவமனை உரிமையாளர் மீது போக்ஸோ | Kumudam News

2 பேருந்துகள் ஒன்றோடொன்று மோதி விபத்து.. 15-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி!

கடலூர் மாவட்டம் ஆலப்பாக்கம் அருகே அரசு விரைவு பேருந்துடன் தனியார் பேருந்து மோதி விபத்து 15-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ள நிலையில், இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ராகிங் கொடுமையால் மாணவன் விபரீத முடிவு...பள்ளியின் அலட்சியத்தால் பறிபோன உயிர்!

சென்னை சேத்துப்பட்டு தனியார் பள்ளியில் சக மாணவர்கள் கேலி கிண்டல் செய்ததால் பனிரெண்டாம் வகுப்பு மாணவன் நான்காவது மாடியில் உள்ள வீட்டிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

"வெப்ப அலையில் பாதிக்கப்படுபவர்களுக்கு உதவி" - KKSSR

"வெப்ப அலையில் பாதிக்கப்படுபவர்களுக்கு உதவி" - KKSSR

உதகையில் புதிய அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை திறந்து வைத்த முதலமைச்சர் | CM Stalin Ooty Visit

உதகையில் புதிய அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை திறந்து வைத்த முதலமைச்சர் | CM Stalin Ooty Visit

Govt Hospitals | அரசு மருத்துவமனைக்குள் மழைநீர் புகுந்த அவலம்.. நோயாளிகள் அவதி

Govt Hospitals | அரசு மருத்துவமனைக்குள் மழைநீர் புகுந்த அவலம்.. நோயாளிகள் அவதி

Private Hospital | காலாவதியான சொட்டு மருந்து.. தனியார் மருத்துவமனை அலட்சியம் | Expired Polio Drops

காலாவதியான சொட்டு மருந்தை உட்கொண்ட குழந்தைக்கு வாந்தி, மயக்கம்; சுயநினைவை இழந்ததால் அதிர்ச்சி

செல்போனால் வந்த வினை...  இரண்டரை வயது சிறுவனுக்கு நேர்ந்த வேதனை

சிறுவன் விழுங்கிய 5 ரூபாய் நாணயத்தை நவீன சிகிச்சை முறையில்  அகற்றி சிறுவனின் உயிரை காப்பாற்றிய அரசு மருத்துவ குழுவினரை பெற்றோர்கள், உறவினர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வெகுவாக பாராட்டினர்.

நலிந்தோரிடம் நவீன கொள்ளை? மருத்துவமனையின் MONEY HEIST?

உடலுக்கும், மனதுக்கும் எந்த பிரச்சனையாக இருந்தாலும் கடவுளையும் தாண்டி அறிவியலையும், மருத்துவத்தையுமே மனிதர்கள் நம்புகின்றனர். ஆனால், மருத்துவம் என்ற பெயரில் ஏழை மக்களிடம் இருந்து மருத்துவமனை கொள்ளையடிப்பதாக எழுந்திருக்கும் குற்றச்சாட்டு தான் தற்போது நெல்லைக்கே ஜுரம் வர வைத்திருக்கிறது.