Illicit liquor supply in Kalvarayan Hills: கள்ளச்சாராயத்தின் உற்பத்தி கேந்திரமாக உருவாகுகிறதா கல்வராயன்மலை?
கள்ளச்சாராயத்தின் கேந்திரமாக கல்வராயன்மலை மாறிவருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துவரும் நிலையில், இதுகுறித்து காவல்துறை நடவடிக்கை எடுக்குமா?
கள்ளச்சாராயத்தின் கேந்திரமாக கல்வராயன்மலை மாறிவருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துவரும் நிலையில், இதுகுறித்து காவல்துறை நடவடிக்கை எடுக்குமா?
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே பல பெண்களை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டிய போலி சாமியார் கைது செய்யப்பட்டார்.
''ஏக்நாத் ஷின்டேவின் அரசு இந்த சிலையை மிக விரைவில் திறக்க வேண்டும்; பிரதமர் மோடியை வைத்து திறந்து வைக்க வேண்டும் என்பதில் தான் கவனம் செலுத்தியதே தவிர, சிலை கட்டுமானத்தின் தரத்தில் கவனம் செலுத்தவில்லை'' என்று தேசியவாத காங்கிரஸ் கட்சி (சரத் பவார் பிரிவு) குற்றம்சாட்டியுள்ளது.
சென்னை தீவுத்திடலில் நடைபெறும் ஃபார்முலா 4 கார் பந்தயம் குறித்து இயக்குநரும் நடிகருமான அமீர் காட்டமான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
தொடர் விடுமுறைகள் முடிந்து சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்பும் மக்களால் செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
கொட்டுக்காளி ட்ரைலர் வெளியீட்டு விழாவில் தனுஷை அட்டாக் செய்வது போல பேசியிருந்தார் சிவகார்த்திகேயன். அது சர்ச்சையான நிலையில், தனுஷும் சிவகார்த்திகேயனும் திடீரென சந்தித்துகொண்டு தங்களது மோதலுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.
கன்னியகுமரி பொன்மனை அருகே மரம் விழுந்து இரண்டு வீடுகள் சேதமடைந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரையில் உள்ள இஸ்கான் கோயிலில் கிருஷ்ணரி பிறந்தநாளையொட்டி பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்தனர்.
திமுக தலைமை அலுவலகமான சென்னை அறிவாலயத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்புக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் நடந்து வருகிறது.
ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு பிறகு சென்னை போலீஸ் கமிஷனராக அருண் ஐ.பி.எஸ் பதவியேற்றார். அதிரடிக்கு பெயர் போன இவர் ரவுடிகளுக்கு அவர்களின் புரியும் மொழியில் பதிலடி கொடுக்கப்படும் என்று கூறியிருந்தார்.