முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு.. அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
வேலை வாங்கி தருவதாக மோசடி என்ற வழக்கில் முடிவெடுக்கும் வரை அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கை விசாரிக்க தடைக்கோரி இடையீட்டு மனு தாக்கல் செய்த நிலையில், நவம்பர் 24ம் தேதிக்குள் பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
LIVE 24 X 7