K U M U D A M   N E W S

6 மாதங்களுக்கு பிறகு அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன்... சிபிஐ நடவடிக்கையை விமர்சித்த நீதிபதி!

''சில வழக்குகளில் சிபிஐ கைது செய்யும் தருணம் கேள்விகளை எழுப்புகிறது. அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் கிடைத்தபிறகு, சிபிஐ கைது நடவடிக்கையில் ஈடுபட்டது ஏமாற்றம் அளிக்கிறது. சிபிஐ கூண்டுக்கிளியாக இருக்கக் கூடாது’’என்று நீதிபதி உஜ்ஜல் புயன் தெரிவித்துள்ளார்.

#Breaking || மனோ மகன்கள் மீது பதியப்பட்ட FIR வெளியானது

கல்லூரி மாணவர் மற்றும் சிறுவன் மீது  தாக்குதல் நடத்திய விவகாரத்தில் மனோவின் மகன்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இதுதொடர்பான FIR வெளியானது  

#BREAKING || மனோ மகன்கள் ஆந்திராவிற்கு தப்பி ஓட்டம்?

போலீசாரால் தேடப்பட்டு வரும் பாடகர் மனோவின் மகன்கள் ஆந்திராவிற்கு தப்பி ஓடியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து அவரை கைது செய்ய தனிப்படை போலீசார் ஆந்திரா விரைந்தனர் 

#BREAKING | திமுக பவளவிழா - முதலமைச்சர் அழைப்பு

திமுகவின் பவள விழாவை முன்னிட்டு அக்கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு அழைப்பு. திராவிட மாடல் என்பது இந்திய மாநிலங்கள் பின்பற்றும் கோட்பாடாக மாறியிருக்கிறது - முதலமைச்சர்

அமெரிக்காவில் இருந்து சென்னை புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்.. உற்சாகமாக வழியனுப்பி வைத்த தமிழர்கள்!

. அமெரிக்க வாழ் தமிழர்கள் சிகாகோ விமான நிலையத்துக்கு திரண்டு வந்து முதல்வரை உற்சாகமாக வழியனுப்பி வைத்தனர். 'நீங்கள் மீண்டும் கண்டிப்பாக அமெரிக்காவுக்கு வர வேண்டும்' என்று முதல்வரிடம் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Today Headlines: 06 மணி தலைப்புச் செய்திகள் | 06 AM Headlines Tamil | 13-09-2024

Today Headlines: 06 மணி தலைப்புச் செய்திகள் | 06 AM Headlines Tamil | 13-09-2024

Coolie: ”ரஜினிக்காக மட்டும் தான் ஓக்கே சொன்னேன்..” லோகேஷுக்கு தக் லைஃப் கொடுத்த பிரபல ஹீரோ!

சூப்பர் ஸ்டார் ரஜினி – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும் கூலி படத்தில், கன்னட நடிகர் உபேந்திராவும் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் கமிட்டானது குறித்து உபேந்திரா மனம் திறந்து பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.

திரைத்துறை குடும்பம் என்பதால் குறி வைக்கப்படுகிறோம்... பாடகர் மனோவின் மனைவி ஜமிலா கண்ணீர்

தவறு எங்கள் பக்கம் இல்லை திரைத்துறை குடும்பம் என்பதால் குறி வைக்கப்படுகிறோம் என பாடகர் மனோவின் மனைவி ஜமீலா கண்ணீர் மல்க தெரிவித்தார். 

Thalapathy 69: அதிரி புதிரியாக ரெடியாகும் தளபதி 69 அப்டேட்ஸ்... அடுத்தடுத்து இணையும் பிரபலங்கள்!

விஜய் நடிப்பில் ஹெச் வினோத் இயக்கவுள்ள தளபதி 69 படத்தின் அபிஸியல் அப்டேட்ஸ் விரைவில் வெளியாகவுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் தொடர்.. தங்கம் வென்ற தமிழக வீரர்

தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் தொடரில் ஆண்கள் நீளம் தாண்டுதல் போட்டியில் தமிழ்நாட்டு வீரர் ஜிதின் தங்கம் வென்றார்.

சீதாராம் யெச்சூரி மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ரெயின் கோட்-ஐ எடுத்துக்கோங்க... தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு என எச்சரிக்கை!

தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

திமுகவுக்கு ஒளிமயமான எதிர்காலம்.. முதல்வர் தமிழ்நாட்டுக்கு வரட்டும் அப்பறம் இருக்கு.... அமைச்சர் துரைமுருகன் பேச்சு!

“அமெரிக்காவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணத்தில் உள்ளார். தலைமை இங்கு இல்லையே என்ற ஏக்கம் உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகம் வந்த பிறகு கட்சியில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும்” என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

Singer Mano: “தனது மகன்களை தவறாக சித்தரிக்கின்றனர்..” பாடகர் மனோவின் மனைவி கண்ணீர்!

எனது மகன்கள் தலைமறைவாக இல்லை, ஆனால் அவர்கள் குறித்து தவறான தகவல்கள் வெளியாகி வருவதாக பாடகர் மனோவின் மனைவி ஜமீலா கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

ஸ்டாலின் உதவாக்கரை என்று சொல்லிவிடுங்கள்... திமுக செய்யும் ஹிட்லர் ஆட்சி.. ஆர்.பி. உதயகுமார் ஆவேசம்!

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அனைத்து மாவட்டத்திற்கும் சென்று வளர்ச்சி கூட்டத்தில் கதாநாயகன் போல் ஆய்வு செய்ய யார் உரிமை கொடுத்தது என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆவேசமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஏன் நாம் வடிவேலுவைக் கொண்டாடுகிறோம்!

Comedy Actor Vadivelu 64th Birthday Special Story in Tamil : நம் காலத்தின் மகத்தான ஒரு திரைப்படக் கலைஞனான வடிவேலு என்றும் போற்றுதலுக்குரியவர். தமிழ்த் திரையுலகின் வழியே அவர் நம் சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கம் குறித்து விரிவாகப் பேசுகிறது இக்கட்டுரை.

Chennai Traffic Issue : கார் பந்தயம் முடிந்தும் தீராத தலைவலி.. போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் அவதி

Chennai Traffic Issue Due To Formula 4 Car Race : சென்னையில் சர்வதேச கார் பந்தயம் முடிந்து 10 நாட்கள் கடந்தும், தடுப்புகளை அகற்றாததால், வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து சிரமம் ஏற்பட்டுள்ளது.

Rishabh Pant : 'திரும்ப வந்துட்டான்னு சொல்லு' - ரிஷப் பண்ட் குறித்து ஆஸி. வீரர்களை எச்சரிக்கும் ரிக்கி பாண்டிங்

Former Australia Captain Rickey Ponting Warns on Rishabh Pant : இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியில், ரிஷப் பண்ட் அணியில் இடம்பிடித்ததை அடுத்து, முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

BMW காரில் பிரேக் பிரச்சனை.. 15 லட்சம் கார்களை திரும்ப பெறுவதாக திடீர் அறிவிப்பு

பிரேக்குகள் பழுதடைந்ததை எழுந்த புகாரை அடுத்து, பி.எம்.டபள்யூ கார் நிறுவனம் 15 லட்சத்துக்கும் அதிகமான கார்களை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.

Today Headlines: 06 மணி தலைப்புச் செய்திகள் | 06 AM Headlines Tamil | 12-09-2024

Today Headlines: 06 மணி தலைப்புச் செய்திகள் | 06 AM Headlines Tamil | 12-09-2024

ஃபோர்டு நிறுவனத்துடன் முதலமைச்சர் ஆலோசனை | Kumudam News 24x7

"உறவை மீண்டும் புதுப்பிக்கும் சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்ந்தோம்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு 

“எல்லாவற்றிலும் அரசியல் இருக்கிறது” - பி.டி.உஷாவை வெளுத்து வாங்கிய வினேஷ் போகத்

பாரிஸ் ஒலிம்பிக்கின் போது, மருத்துவமனையில் பி.டி.உஷா தன்னை சந்தித்ததற்கு பின்னால், அரசியல் இருந்தது என்று மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தெரிவித்துள்ளார்.

#JUSTIN : இலங்கை கடற்படை தாக்குதல்.. வெளியான அதிர்ச்சி வீடியோ | Kumudam News 24x7

இலங்கை கடற்படை கப்பல் மோதியதில் படகு கவிழ்ந்து தத்தளித்த மீனவர்கள் - அதிர்ச்சி வீடியோ வெளியானது. 

சிஎஸ்கே கேப்டனாக ரிஷப் பண்ட்?.. தோனி, ருதுராஜ் இல்லையா.. மாறப்போகும் காட்சிகள்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட்-க்கு பதிலாக டெல்லி அணி கேப்டன் ரிஷப் பண்ட் நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

"உதயநிதிக்கே என்ன பாதுகாப்பு தராங்கன்னு தெரியல.." - செல்வப்பெருந்தகை சரமாரி குற்றச்சாட்டு | Kumudam

விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதிக்கே சரியான பாதுகாப்பு வழங்கப்படுவதில்லை என மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.