K U M U D A M   N E W S

“பிரதமர் அலுவலகத்தில் இருந்து பேசுறேன்”...ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பல் குறித்து விபரங்கள் கேட்ட இளைஞர் கைது

பாகிஸ்தானுடனான போர் சூழலில் மர்ம நபர் தொடர்பு கொண்டு கப்பல் படையில் விவரங்கள் கேட்டதால், அவர் மீது புகார் அளிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக பாகிஸ்தான் தாக்குதல் – இந்திய ராணுவம் விளக்கம்

இந்திய ராணுவத்தின் முப்படைகளும் ஒருங்கிணைந்து ஆபரேஷன் சிந்தூரை வெற்றிகரமாக நடத்தின.

Kollidam River | கொள்ளிடம் ஆற்றின் திட்டில் ராணுவ ஹெலிகாப்டர் தரையிறங்கியதால் பரபரப்பு | Indian Army

Kollidam River | கொள்ளிடம் ஆற்றின் திட்டில் ராணுவ ஹெலிகாப்டர் தரையிறங்கியதால் பரபரப்பு | Indian Army

"மீண்டும் பாகிஸ்தான் தாக்கினால் பின்விளைவுகள் பயங்கரமாக இருக்கும்" - பிரதமர் மோடி | Kumudam News

"மீண்டும் பாகிஸ்தான் தாக்கினால் பின்விளைவுகள் பயங்கரமாக இருக்கும்" - பிரதமர் மோடி | Kumudam News

முரளி நாயக் உடலுக்கு வழிநெடுகிலும் கண்ணீர் அஞ்சலி | Murali Naik Martyred in Indo-Pak War | Andhra

முரளி நாயக் உடலுக்கு வழிநெடுகிலும் கண்ணீர் அஞ்சலி | Murali Naik Martyred in Indo-Pak War | Andhra

முடிவுக்கு வந்த போர் பதற்றம்.. அதிகாலையில் இருந்து அமைதி! மக்கள் மகிழ்ச்சி | Kumudam News

முடிவுக்கு வந்த போர் பதற்றம்.. அதிகாலையில் இருந்து அமைதி! மக்கள் மகிழ்ச்சி | Kumudam News

பட்டாசு வெடிக்க தடை.. காவல்துறை போட்ட அதிரடி உத்தரவு | Mumbai ban bursting Crackers

பட்டாசு வெடிக்க தடை.. காவல்துறை போட்ட அதிரடி உத்தரவு | Mumbai ban bursting Crackers

இயல்பு நிலைக்கு திரும்பிய ஜம்மு காஷ்மீர்... பெருமூச்சு விடும் மக்கள் | Jammu Kashmir Update Today

இயல்பு நிலைக்கு திரும்பிய ஜம்மு காஷ்மீர்... பெருமூச்சு விடும் மக்கள் | Jammu Kashmir Update Today

பாகிஸ்தான் அத்துமீறினால் தகுந்த பதிலடி தரப்படும் - விக்ரம் மிஸ்ரி எச்சரிக்கை

பாகிஸ்தான் தாக்குதல் நிறுத்த உறுதியை மீறி, இந்தியா மீது தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தான் தரப்பிலிருந்து சர்வதேச எல்லையில் விதிமீறி தாக்குதல் தொடர்ந்து வருவதாக கூறிய வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, இதே போல் தொடர்ந்த்பாகிஸ்தான் அத்துமீறினால் தக்க பதிலடி தரப்படும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அறிவிக்கப்படாத INDO–PAK போர்? யாருக்கு லாபம்? யாருக்கு நட்டம்? மாத சம்பளக்காரர்களுக்கு ஷாக்..!

அறிவிக்கப்படாத INDO–PAK போர்? யாருக்கு லாபம்? யாருக்கு நட்டம்? மாத சம்பளக்காரர்களுக்கு ஷாக்..!

களமிறங்கும் “ஐ.என்.எஸ். விக்ராந்த்”..? கதறப்போகும் பாகிஸ்தான்..! கர்ஜிக்கும் இந்தியா..!

களமிறங்கும் “ஐ.என்.எஸ். விக்ராந்த்”..? கதறப்போகும் பாகிஸ்தான்..! கர்ஜிக்கும் இந்தியா..!

பாகிஸ்தானின் வழிபாட்டுத் தலங்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தவில்லை | Kumudam News

பாகிஸ்தானின் வழிபாட்டுத் தலங்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தவில்லை | Kumudam News

"மதவாதத்தினால் நாடு அழிந்து போகும் என்பதற்கு இது தான் எடுத்துக்காட்டு" -Ponraj Political commentator

"மதவாதத்தினால் நாடு அழிந்து போகும் என்பதற்கு இது தான் எடுத்துக்காட்டு" -Ponraj Political commentator

பாகிஸ்தான் போரை நிறுத்த காரணமே இதுதான்.. | Kumudam News

பாகிஸ்தான் போரை நிறுத்த காரணமே இதுதான்.. | Kumudam News

பாகிஸ்தான் பொய் தகவல்களை பரப்பியது – இந்திய ராணுவம்

முப்படைகளும் தாக்குதலை நிறுத்த இந்திய ராணுவம் உத்தரவிட்டுள்ளது.

சிக்னல் கொடுத்த பாகிஸ்தான்.. Trump-ஆல் முடிவுக்கு வந்த போர் | Kumudam News

சிக்னல் கொடுத்த பாகிஸ்தான்.. Trump-ஆல் முடிவுக்கு வந்த போர் | Kumudam News

இந்தியா-பாகிஸ்தான் சண்டை நிறுத்தத்திற்கு ஒப்புதல் – டிரம்ப் அறிவிப்பு

இந்தியாவும், பாகிஸ்தானும் சண்டை நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

“என் ஒரு மாத சம்பளத்தை தேசத்துக்காக வழங்குகிறேன்” –இளையராஜா அதிரடி

சுயநலமற்ற வீர நெஞ்சங்கள் எதிரிகளை வீழ்த்துவார்கள் என்று நான் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறேன் என இளையராஜா பதிவு

பிரதமர் மோடியை நினைத்து இந்தியர்கள் பெருமைப்பட வேண்டும் – முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு

மக்களுக்கு நல்லது செய்வதை தடுக்க நினைப்பவர் எந்த முறையில் வந்தாலும், அவனுக்கு மரியாதை கிடையாது என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு ஆவேசம்

இந்திய ராணுவத்தை அவமதிக்கும் வகையில் யார் பேசினாலும் நடவடிக்கை...அரசுக்கு வானதி சீனிவாசன் கோரிக்கை

இந்திய ராணுவத்தை அவமதிக்கும் வகையில் பேசிய தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச்செயலாளர் தியாகு மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.

இந்திய ராணுவத்தையும், நாட்டையும் அவமதிப்பவர்கள் மீது நடவடிக்கை தேவை - வானதி சீனிவாசன்

இந்திய ராணுவத்தையும், நாட்டையும் அவமதிக்கும் வகையில் யார் பேசினாலும் அவர்கள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

"பாகிஸ்தானின் திட்டங்களை தொடர்ந்து முறியடிப்போம்" - இந்திய இராணுவம்

போர்ப் பதற்றம் ஏற்பட்டிருக்கும் நிலையில், பாகிஸ்தானின் திட்டங்களை தொடர்ந்து முறியடிப்போம் என்று இந்திய ராணுவம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.

தொடர்ந்து அத்துமீறும் பாகிஸ்தான்..அடித்து ஓட விடும் இந்தியா

தொடர்ந்து அத்துமீறும் பாகிஸ்தான்..அடித்து ஓட விடும் இந்தியா

S-400 செயலிழந்ததாக பரவும் தகவலுக்கு பாதுகாப்பு துறை மறுப்பு!

இந்திய வான் பாதுகாப்பு அமைப்பின் S-400 ' சேதமடைந்துள்ளதாகவும், செயலிழந்துள்ளதாகவும் பரப்பப்படும் செய்தியில் உண்மையில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தான் விமானப்படை தளங்களை தாக்கிய இந்தியா!

பாகிஸ்தான் விமானப்படை தளங்களை குறிவைத்து இந்தியா தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி வருகிறது.