அவசரகால கதவை திறக்கமுயன்ற மாணவர்.. சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு!
சென்னையில் இருந்து துர்காப்பூர் செல்லவிருந்த விமானத்தின் அவசரகால கதவைத் திறக்கமுயன்ற ஐஐடி மாணவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னையில் இருந்து துர்காப்பூர் செல்லவிருந்த விமானத்தின் அவசரகால கதவைத் திறக்கமுயன்ற ஐஐடி மாணவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இண்டிகோ விமான நிறுவனத்தில் பயிற்சி விமானியாக பணிபுரிந்த இளைஞர் ஒருவர், தான் சாதி அடிப்படையிலான துன்புறுத்தலுக்கு ஆளானதாகப் புகார் அளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விமானத்தின் எமர்ஜென்சி பட்டனை அழுத்திய மாணவர்