K U M U D A M   N E W S

மேடையிலேயே எம்பி, எம்எல்ஏ மோதல்.. நலம் காக்கும் ஸ்டாலின் தொடக்க விழாவில் சலசலப்பு!

நலம் காக்கும் ஸ்டாலின் தொடக்க விழா நிகழ்ச்சி மேடையில் திமுக எம்.பி., எம்.எல்.ஏ. இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஆடிப்பெருக்கு கொண்டாட்டம்... பூக்களின் விலை அதிகரித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி

ஆடிப்பெருக்கு கொண்டாட்டம்... பூக்களின் விலை அதிகரித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி

ஆடிப்பெருக்கு கொண்டாட்டம்... சந்தையில் ஆடுகள் விற்பனை அமோகம்.. | Aadi Perukku | Goat Sale

ஆடிப்பெருக்கு கொண்டாட்டம்... சந்தையில் ஆடுகள் விற்பனை அமோகம்.. | Aadi Perukku | Goat Sale

காமாட்சி அம்மன் கோவிலில் தங்க தேர் உற்சவம்.. #Kanchipuram #TempleFunction #Devotees #Aanmeegam

காமாட்சி அம்மன் கோவிலில் தங்க தேர் உற்சவம்.. #Kanchipuram #TempleFunction #Devotees #Aanmeegam

ஸ்ரீவில்லிபுத்தூரில் அரசு மருத்துவரை கத்தியால் குத்திய சம்பவம்: குண்டர் சட்டத்தில் நடவடிக்கை

மருத்துவருக்கும், காவலாளியாக இருந்த நபருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்ததாக கூறப்படுகிறது.

பிரியாணியில் பூச்சி.. தட்டி கேட்ட நபர் மருத்துவமனையில் அனுமதி | Kumudam News

பிரியாணியில் பூச்சி.. தட்டி கேட்ட நபர் மருத்துவமனையில் அனுமதி | Kumudam News

1 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி.. பைனலுக்கு முன்னேறியது தென்னாப்பிரிக்கா!

நடைப்பெற்று வரும் உலக லெஜண்ட் சாம்பியன்ஸ் லீக் தொடரில் ஆஸ்திரேலியா அணியினை 1 ரன் வித்தியாசத்தில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது டிவில்லியர்ஸ் தலைமையிலான தென்னாப்பிரிக்கா அணி.

மீண்டும் முதலமைச்சருடன் ஓ.பி.எஸ் சந்திப்பு | CMMKStalin | OPS | Election2026 | KumudamNews

மீண்டும் முதலமைச்சருடன் ஓ.பி.எஸ் சந்திப்பு | CMMKStalin | OPS | Election2026 | KumudamNews

பாஜக விவகாரத்தில் வரலாற்றுப் பிழை செய்தது கருணாநிதியும் எடப்பாடியும்தான்: சீமான் குற்றச்சாட்டு

ஓபிஎஸ் தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து விலகியதற்கு காரணம் அவரது தன்மானம் தான் என்றும், தேமுதிகவின் பிரேமலதா முதல்வர் ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்தது திட்டமிட்ட ஒன்று தான் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

ஓ.பி.எஸ் போடும் திட்டம் என்ன?... முதலமைச்சருடன் சந்திப்பு ஏன்? | OPanneerselvam | CMMKStalin | EPS

ஓ.பி.எஸ் போடும் திட்டம் என்ன?... முதலமைச்சருடன் சந்திப்பு ஏன்? | OPanneerselvam | CMMKStalin | EPS

மீண்டுமொரு லாக்-அப் மரணமா? நயினார் நாகேந்திரன் கேள்வி!

வனத்துறை அலுவலகத்தில் விசாரணைக் கைதி தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் நிலையில், தமிழகத்தில் மீண்டும் ஒரு லாக்-அப் மரணம் நிகழ்ந்துள்ளதா? என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆணவக் கொலையை கண்டித்து விசிக போராட்டம் | Kumudam News

ஆணவக் கொலையை கண்டித்து விசிக போராட்டம் | Kumudam News

வணிகர்களை கண்டித்து விவசாயிகள் சாலை மறியல் | Kumudam News

வணிகர்களை கண்டித்து விவசாயிகள் சாலை மறியல் | Kumudam News

தரவுப் பாதுகாப்புக்கு முதல் முக்கியத்துவம்: மலேசியத் தமிழ், மலாய் மொழிகளுக்குப் பிரத்யேக 'செய்தி சர்வர்' அறிமுகம் செய்த IPD மீடியா நெட்வொர்க்!

IPD மீடியா நெட்வொர்க், மலேசிய வாசகர்களுக்காக மலாய் மற்றும் தமிழ் மொழிகளுக்குப் பிரத்யேகமான புதிய செய்தி சர்வரை கோலாலம்பூரில் துவக்கியுள்ளது. இதன்மூலம் அதிவேகச் செய்தி அணுகல் மற்றும் உள்ளூர் வாசகர்களின் தரவுப் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று உறுதியளித்துள்ளது.

"வணிக உரிமம் பெற கட்டணம்" - இ.பி.எஸ்.க்கு அமைச்சர் ஐ.பெரியசாமி பதிலடி

"வணிக உரிமம் பெற கட்டணம்" - இ.பி.எஸ்.க்கு அமைச்சர் ஐ.பெரியசாமி பதிலடி

'வணிகம் செய்ய உரிமக் கட்டணம்' விவகாரம்: எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் ஐ.பெரியசாமி பதிலடி!

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி “கிராமப்புற சிறுவணிகர்களுக்காக நீலிக்கண்ணீர் வடிக்க வேண்டாம்” என ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

WCL: விளையாட மறுத்த இந்தியா.. இறுதிப்போட்டிக்கு முன்னேறியது பாகிஸ்தான் அணி!

WCL தொடரில் அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா அணி விளையாட மறுத்துள்ள சம்பவம் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவதூறு பரப்புகிறார்.. வீரலட்சுமி மீது மநீம நிர்வாகி சிநேகப் பிரியா புகார்!

தன்னைப் பற்றி அவதூறு பரப்புவதாக தமிழர் முன்னேற்ற படையின் தலைவர் வீரலட்சுமி மீது மக்கள் நீதி மையத்தின் நிர்வாகி சிநேக பிரியா மோகன் தாஸ் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

இபிஎஸ் ஆட்சியில் கடன் வாங்கவில்லையா?அமைச்சர் எ.வ.வேலு கேள்வி

எடப்பாடி பழனிசாமி நான்காண்டு காலம் ஆட்சி செய்தபோது கடனே வாங்கவில்லையா? என்று அமைச்சர் எ.வ. வேலு கேள்வி எழுப்பியுள்ளார்.

மண் லாரிகளை சிறைபிடித்து போராட்டம் | Kumudam News

மண் லாரிகளை சிறைபிடித்து போராட்டம் | Kumudam News

எடப்பாடி பழனிசாமிக்கு அச்சம் வந்துவிட்டது- அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

"உங்களுடன் ஸ்டாலின் திட்டமும், 'ஓரணியில் தமிழ்நாடும்' மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளதால் எடப்பாடி பழனிசாமிக்கு அச்சம் வந்துவிட்டது” என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

"சிறுவன் மீது துப்பாக்கிச்சூடு அதிர்ச்சியளிக்கிறது" - இ.பி.எஸ்

"சிறுவன் மீது துப்பாக்கிச்சூடு அதிர்ச்சியளிக்கிறது" - இ.பி.எஸ்

சூழ்ச்சி அரசியலை முறியடிப்போம் - முதலமைச்சர் | Kumudam News

சூழ்ச்சி அரசியலை முறியடிப்போம் - முதலமைச்சர் | Kumudam News

சிக்கன் ரைஸ்க்கு தாக்கிய நபர் கைது | Kumudam News

சிக்கன் ரைஸ்க்கு தாக்கிய நபர் கைது | Kumudam News

திருமணத்தை மீறிய உறவில் முதலிடம்- தவறான டேட்டா வெளியிட்டதாக டேட்டிங் ஆப் மீது புகார்

இந்தியாவிலேயே காஞ்சிபுரம் தான் திருமணத்திற்கு மீறிய உறவில் முதலிடம் பிடித்தது என்று தனியார் செயலி சமூக வலைத்தளங்களில் டேட்டா வெளியிட்டது