K U M U D A M   N E W S

செங்கோட்டையனை சந்தித்த அமமுகவினர் காரணம் என்ன? AIADMK Sengotayan | Kumudam News

செங்கோட்டையனை சந்தித்த அமமுகவினர் காரணம் என்ன? AIADMK Sengotayan | Kumudam News

முல்லைப்பெரியார் அணையில் 3 மாதத்திற்கு பிறகு நடந்த ஆய்வு | Mullai Periyar Dam | Kumudam News

முல்லைப்பெரியார் அணையில் 3 மாதத்திற்கு பிறகு நடந்த ஆய்வு | Mullai Periyar Dam | Kumudam News

இபிஎஸ் தலைமை இருக்கும் வரை அதிமுக ஆட்சிக்கு வராது- டிடிவி தினகரன் விமர்சனம்!

அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நீடிக்கும் வரை, அந்தக் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வருவது கடினம் என்று டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.

வீல் சேர் விவகாரம் - மருத்துவமனை விளக்கம் | Kovai Wheel Chair | Kumudam News

வீல் சேர் விவகாரம் - மருத்துவமனை விளக்கம் | Kovai Wheel Chair | Kumudam News

பட்டியலின பெண் தற்கொலை.. காதலனை கைது செய்ய வலியுறுத்தி குடும்பத்தினர் சாலை மறியல்!

ஸ்ரீபெரும்புதூர் அருகே பட்டியலின பெண் ஒருவர், காதல் விவகாரத்தில் தற்கொலை செய்துகொண்ட நிலையில், காதலன் மற்றும் அவரது குடும்பத்தினரைக் கைது செய்ய வலியுறுத்தி, பெண்ணின் குடும்பத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இபிஎஸ் பக்கம் துணை நிற்போம் - ஏ.கே.செல்வராஜ் உறுதி | EPS | AK Selvaraj | Kumudam News

இபிஎஸ் பக்கம் துணை நிற்போம் - ஏ.கே.செல்வராஜ் உறுதி | EPS | AK Selvaraj | Kumudam News

இபிஎஸ்-ஐ முதல்வர் வேட்பாளராக ஏற்பீர்களா? - ஓபிஎஸ் பதில் | OPS | EPS | ADMK | Kumudam News

இபிஎஸ்-ஐ முதல்வர் வேட்பாளராக ஏற்பீர்களா? - ஓபிஎஸ் பதில் | OPS | EPS | ADMK | Kumudam News

ஆர்.பி. உதயகுமார் தாயார் மரணம்.. சர்ச்சை கருத்துக்கு மன்னிப்பு கேட்ட செங்கோட்டையன்!

ஆர்.பி. உதயகுமாரின் தாயார் மரணம் குறித்து தனது சர்ச்சைக்குரிய கருத்துக்கு செங்கோட்டையன் மன்னிப்பு கோரினார்.

"அதிமுக ஒன்றாக தான் இருக்கிறது" - இபிஎஸ் உறுதி | ADMK | EPS | Kumudam News

"அதிமுக ஒன்றாக தான் இருக்கிறது" - இபிஎஸ் உறுதி | ADMK | EPS | Kumudam News

அதிமுக தொண்டர்களை அசைக்க முடியாது; 2026-ல் எடப்பாடியார் ஆட்சி மலரும் - ஆர்.பி.உதயகுமார் பதிலடி

எடப்பாடியாரின் எழுச்சிப் பயணத்தைக் கண்டு வயிற்றெரிச்சல் கொண்டவர்கள் அதிமுகவிற்குப் பின்னடைவை ஏற்படுத்த நினைத்தால், அம்மாவின் ஆன்மாவும் தமிழக மக்களும் அவர்களுக்குத் தோல்வியைத் தான் தருவார்கள் என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் ஆவேசமாக பதிலடி கொடுத்துள்ளார்.

ஞாபக மறதியால் தவித்த மூதாட்டி: காவல்துறை உதவியால் குடும்பத்துடன் இணைப்பு!

சென்னையின் தெருவில் மீட்கப்பட்ட 80 வயது மூதாட்டி; காவல்துறை உதவியால் உத்திரமேரூர் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாப்பூரில் போதை மாத்திரைகள் விற்பனை: 2 இளைஞர்கள் கைது!

மயிலாப்பூர் பகுதியில் உடல் வலி நிவாரண மாத்திரைகளைச் சட்டவிரோத விற்பனைக்காக வைத்திருந்த 2 நபர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், 83 உடல் வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

மோசடி வழக்கில் நடிகை கௌதமி காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்!

நம்பிக்கை மோசடி வழக்கு தொடர்பாக, பிரபல நடிகை கௌதமி இன்று காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

தெரு நாய்களைக் கருணைக் கொலை செய்ய வேண்டும்.. விலங்குகள் நல ஆர்வலர்கள் ஆவேசம்!

தெரு நாய்களைக் கருணைக் கொலை செய்ய வேண்டும் என்று பேசிய நபர் மீது விலங்கு வதை தடுப்புச் சட்டத்திற்கு எதிராகப் நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஏர்போர்ட் மூர்த்தி மீது குண்டர் சட்டம் பாய வேண்டும் - விசிக வழக்கறிஞர்கள் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்!

ஏர்போர்ட் மூர்த்தி மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் விசிக வழக்கறிஞர் பிரிவினர் புகார் அளித்துள்ளனர்.

போலி நம்பர் பிளேட் காரில் கஞ்சா கடத்தல்: 50 கிலோ கஞ்சாவுடன் 3 பேர் கைது!

விசாகப்பட்டினத்திலிருந்து சென்னைக்கு கஞ்சா கடத்திய வழக்கில் 3 பேர் கைதுசெய்யப்பட்ட நிலையில், தப்பியோடிய ஒரு நபரைப் போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர்.

அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் இபிஎஸ்தான்- துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!

"அ.தி.மு.க.வின் நிரந்தர பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி மட்டும்தான் இருக்க முடியும்" என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.

காவலர்கள் மனுக்கள்: குறைகளை நிவர்த்தி செய்ய ஆணையர் உத்தரவு!

காவலர்களின் குடும்ப நலன் மற்றும் பணியிட குறைகளை சரி செய்ய, சென்னை காவல் ஆணையர் தலைமையில் நடைபெற்ற சிறப்பு முகாமில் 146 பேர் மனுக்களை அளித்தனர். மனுக்களைப் பெற்றுக்கொண்ட ஆணையர், அவற்றின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

சென்னை காவல்துறை: சிறப்பாகச் செயல்பட்ட காவல் அதிகாரிகளுக்குப் பாராட்டு!

பல்வேறு வழக்குகளில் சிறப்பாகப் பணியாற்றிய சென்னை காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு, சென்னை பெருநகர காவல் ஆணையர் ஆ. அருண், இ.கா.ப. வெகுமதி வழங்கிப் பாராட்டினார்.

"வெளிநாட்டு பயணம் - விவரம் வெளியிடத் தயாரா?" - எடப்பாடி பழனிசாமி கேள்வி | ADMK | EPS | Kumudam News

"வெளிநாட்டு பயணம் - விவரம் வெளியிடத் தயாரா?" - எடப்பாடி பழனிசாமி கேள்வி | ADMK | EPS | Kumudam News

காஞ்சிபுரம் டி.எஸ்.பி உயர்நீதிமன்றத்தில் முறையீடு | Kanchipuram DSP News | Kumudam News

காஞ்சிபுரம் டி.எஸ்.பி உயர்நீதிமன்றத்தில் முறையீடு | Kanchipuram DSP News | Kumudam News

'அதிமுக கோமா நிலையில் உள்ளது'.. அமைச்சர் சேகர்பாபு விமர்சனம்!

"அதிமுக கோமா நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது" என்று அமைச்சர் சேகர்பாபு விமர்சித்துள்ளார்.

கைதான காஞ்சிபுரம் டிஎஸ்பிக்கு நெஞ்சுவலி | Kanchipuram DSP | Heart Attack | Kumudam News

கைதான காஞ்சிபுரம் டிஎஸ்பிக்கு நெஞ்சுவலி | Kanchipuram DSP | Heart Attack | Kumudam News

செங்கோட்டையன் திடீர் டெல்லி பயணம்.. அமித்ஷாவுடன் நேரில் சந்திப்பு!

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியால் கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை.. பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டு!

தேமுதிக சார்பில் நடைபெற்று வரும் இல்லம் தேடி உள்ளம் நாடி மற்றும் மக்களைத் தேடி மக்கள் தலைவர் ரத யாத்திரையின் ஒரு பகுதியாக திருவாரூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், அங்கு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, பல்வேறு அரசியல் விவகாரங்கள் குறித்து அவர் கருத்து தெரிவித்தார்.