வேளாங்கண்ணி மாதா பேராலய ஆண்டுவிழா கொடியேற்றம்!
Besant Nagar Church Flag Hoisting: சென்னை பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி தேவாலயத்தின் 52 ஆவது ஆண்டுவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
Besant Nagar Church Flag Hoisting: சென்னை பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி தேவாலயத்தின் 52 ஆவது ஆண்டுவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
Velankanni Madha Church Annual Festival 2024 : வேளாங்கண்ணி மாதா கோயிலின் ஆண்டு விழாவில் வெளிமாநிலம் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் பங்கேற்றனர்.
Velankanni Church Annual Festival: வேளாங்கண்ணி பேராலய ஆண்டு திருவிழாவை முன்னிட்டு சுமார் 5 லட்சத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் குவிந்துள்ளனர்.
Formula 4 Car Race in Chennai : சென்னையில் நடைபெற உள்ள ஃபார்முலா 4 கார் பந்தயத்திற்கான முன்னேற்பாட்டு பணிகள் சென்னை தீவுத்திடலில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
Sri Lankan Court Released Rameswaram Fishermen Today : இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவு
Actor Vishal Net Worth 2024 : தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் விஷால், இன்று தனது 47வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையடுத்து அவருக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்துத் தெரிவித்து வரும் நிலையில், விஷாலின் சம்பளம், சொத்து மதிப்பு குறித்து தற்போது பார்க்கலாம்.
Annai Velankanni Church Annual Festival 2024 in Besant Nagar : பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி தேவாலய ஆண்டு விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
Jay Shah Appoinment as ICC President : திருப்பதி ஏழுமலையான் கோயிலை போன்று பிசிசிஐயும் பண மழையில் நனைந்து வருவது அனைவருக்கும் தெரிந்த விஷயமாகும். உலக கிரிக்கெட்டை ஆட்டிப்படைத்து வரும் பிசிசிஐயின் பேச்சை ஆஸ்திரேலியா, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியங்களே மறுக்காமல் ஏற்றுக் கொள்ளும். அதுவும் ஆசியாவில் இலங்கை, வங்கதேச கிரிக்கெட் வாரியங்கள் பிசிசிஐ என்ன சொன்னாலும் செய்யும்.
Actor Vishal Speech on Sexual Harassment in Tamil Cinema : தமிழ் சினிமாவிலும் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை இருப்பதாக நடிகர் விஷால் பரபரப்பு பேட்டி. நடிகைகள் யாராவது தங்களிடம் தவறாக நடந்து கொண்டதாக புகார் கொடுத்தால் நிச்சயம் நடவடிக்கை எடுப்போம் எனவும் உறுதியளித்தார்.
Sri Lankan Pirates Snatch Nets Of Tamil Nadu Fishermen : நாகை - வேதாரண்யம் ஆறு காட்டுத்துறை மீனவர்களின் வலைகளை பறித்து சென்று இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்