K U M U D A M   N E W S

குடிபோதையில் கார் ஓட்டிய கானா பாடகி விமலா.. கார் விபத்தில் 3 பேர் மருத்துவமனையில் அனுமதி..!

சென்னையில் மதுபோதையில் அதிவேகமாக காரை ஓட்டிய கானா பாடகி திருநங்கை விமலா உள்பட 3 பேர் படுகாயம் அடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பாக 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 20 MAY 2025 | Mavatta Seithigal | Tamil News

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 20 MAY 2025 | Mavatta Seithigal | Tamil News

நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி.. நீதிபதி வேதனை.. | Neomax Financial Fraud Case | Madurai High Court

நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி.. நீதிபதி வேதனை.. | Neomax Financial Fraud Case | Madurai High Court

இனி வீட்டு மின்கட்டணம் உயர்வு இல்லை -அமைச்சர் சிவசங்கர் |TNEB Price Hike | Minister Sivasankar | DMK

இனி வீட்டு மின்கட்டணம் உயர்வு இல்லை -அமைச்சர் சிவசங்கர் |TNEB Price Hike | Minister Sivasankar | DMK

கனமழையால் சதுரகிரி கோயிலுக்கு செல்லும் ஓடைகளில் வெள்ளப்பெருக்கு | Sathuragiri Hills Temple Flood

கனமழையால் சதுரகிரி கோயிலுக்கு செல்லும் ஓடைகளில் வெள்ளப்பெருக்கு | Sathuragiri Hills Temple Flood

JUST NOW | தேசிய நெடுஞ்சாலையில் பல கி.மீ. தூரம் அணிவகுத்து நிற்கும் வாகனங்கள் | Vellore Rain Traffic

JUST NOW | தேசிய நெடுஞ்சாலையில் பல கி.மீ. தூரம் அணிவகுத்து நிற்கும் வாகனங்கள் | Vellore Rain Traffic

IT ஊழியர் வீட்டில் திருடிய நேபாள தம்பதி ..60 சவரன் நகை மீட்பு | Chennai Gold Theft | Nepali Couple

IT ஊழியர் வீட்டில் திருடிய நேபாள தம்பதி ..60 சவரன் நகை மீட்பு | Chennai Gold Theft | Nepali Couple

பேருந்து மோதி விபரீதம்..உடல் நசுங்கி இறந்த தொழிலாளி | Tirunelveli Accident | Palayankottai Bus Stand

பேருந்து மோதி விபரீதம்..உடல் நசுங்கி இறந்த தொழிலாளி | Tirunelveli Accident | Palayankottai Bus Stand

மின்தடை ஏற்பட்டதால் வீட்டு வாசலில் அமர்ந்து கொண்டிருந்தவர்களுக்கு நேர்ந்த சோகம் | Kumudam News

மின்தடை ஏற்பட்டதால் வீட்டு வாசலில் அமர்ந்து கொண்டிருந்தவர்களுக்கு நேர்ந்த சோகம் | Kumudam News

வக்ஃபு திருத்த சட்டத்துக்கு எதிரான மனுக்கள்.. உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை!

வக்ஃபு திருத்த சட்டத்துக்கு எதிரான மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் இன்று (மே.20) மீண்டும் விசாரணைக்கு வருகிறது. வக்ஃப் திருத்தச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க தடை தொடரும் நிலையில், இன்று விசாரணை நடைபெறவுள்ளது.