கரூர் சம்பவம்: அரசு பணி ஆணை ரத்து விவகாரம்.. உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் மேல்முறையீட்டு மனு!
கரூர் கூட்ட நெரிசலில் பலியானோர் குடும்பத்துக்கு தரப்பட்ட அரசு பணி ரத்து செய்யப்பட்ட உத்தரவுக்கு எதிரான மனுவை வரும் 14ஆம் தேதி உச்சநீதிமன்றம் விசாரிக்கிறது.
LIVE 24 X 7

