K U M U D A M   N E W S

'மன்னிப்பு கேட்கவில்லை..' நீதிமன்ற உத்தரவு என்ன?.. விளக்கும் கஸ்தூரி வழக்கறிஞர்

நிபந்தனை அடிப்படையில் ஜாமீன் பெற்ற நடிகை கஸ்தூரி தினமும் காலை எழும்பூர் காவல் நிலையத்தில் கையெழுத்திட எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்... கண்ணீர் கடலில் விவசாயிகள்

தஞ்சையில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் 500 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்

Theni: குவாரி உரிமையாளர்களுக்கு ரூ. 138 கோடி அபராதம்

தேனி மாவட்டத்தில் கனிமவள கொள்ளையில் ஈடுபட்டதாக 58 குவாரிகளின் உரிமையாளர்களுக்கு ரூ.138 கோடி அபராதம்

டாடா எலெக்ட்ரானிக்ஸ் ஆலை விரிவாக்கம்.. தம்ப்ஸ் அப் காட்டிய அரசு |

ஒசூர் டாடா எலக்ட்ரானிக்ஸ் மொபைல் போன் உற்பத்தி ஆலை விரிவாக்கம்

Vellore: சிறுமியை சிதைத்த 3 கொடூரர்கள்.. வேலூரில் அதிர்ச்சி

வேலூரில் 9-ம் வகுப்பு படித்து வரும் 13 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த 3 இளைஞர்கள்

Ramnad: ராமாநாதபுரத்தை புரட்டிப் போட்ட கனமழை.. கண்ணீர் வடிக்கும் வியாபாரிகள்

தொடர் மழையால் ராமநாதபுரம் வாரச்சந்தையில் வியாபாரம் பாதிப்பு

கடுப்பான நீதிபதிகள்... அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை!

கோயில் தொடர்பான நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகளை முறையாக பின்பற்ற வேண்டும் - உயர்நீதிமன்றம்

Thanjavur Teacher Incident: தஞ்சை ஆசிரியை குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதி உதவி - முதலமைச்சர்

தஞ்சை மல்லிப்பட்டினம் அரசு உயர்நிலைப்பள்ளியில் வைத்து கொலை செய்யப்பட்ட ஆசிரியையின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதி

Tanjore Teacher Stabbed: தஞ்சை ஆசிரியை கொலை - பள்ளிக்கு விடுமுறை - அமைச்சர் அதிரடி உத்தரவு

Tanjore Teacher Stabbed: பள்ளியின் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கப்படும் அமைச்சர் அன்பில் மகேஷ்

மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் - கருத்துக்கணிப்பு கூறுவது என்ன?

மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களில் சட்டப்பேரவை நடந்து முடிந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியீடு