K U M U D A M   N E W S

முதல்நாள் முதல் காட்சி போல் நடந்த தவெக மாநாடு?... கட்டுப்பாடு இல்லாத ரசிகர்களால் தினறல்

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் பங்கேற்க சென்ற ரசிகர்கள், விஜய்யின் திரைப்படத்தை காணச் சென்றது போல நடந்து கொண்டதால், மாநாடு கட்டுப்பாடற்று காணப்பட்டது.

TVK Vijay: “விஜய் எனது நீண்டகால நண்பர்... அவரது புதிய முயற்சிக்கு வாழ்த்துகள்..” உதயநிதி ராக்கிங்!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தற்போது நடைபெற்று வரும் நிலையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விஜய்க்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

விண்ணை பிளக்கும் விஜய் பாடல்கள்... பரபரக்கும் தேசிய நெடுஞ்சாலைகள்

தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் பங்கேற்பதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் வாகனங்களில் விஜய்யின் பாடல்களை ஒலிக்கவிட்ட வண்ணம் சென்றனர்.

TVK Maanadu Live: வீசி எறியப்பட்ட தண்ணீர் பாட்டில்கள்.. தவெக மாநாட்டின் அவல நிலை

TVK Maanadu Live: வீசி எறியப்பட்ட தண்ணீர் பாட்டில்கள்.. தவெக மாநாட்டின் அவல நிலை

TVK Maanadu Update : Vijay-ன் அட்வைஸ்-ஐ காற்றில் ஊதிவிட்ட நண்பாஸ்

தமிழக வெற்றிக் கழக மாநாடு நடைபெறும் இடத்தில் சிகரெட் விற்பனை செய்த நபர் வெளியான அதிர்ச்சி வீடியோ.

Kanguva மேடையில் ஒலித்த Ajith பெயர்.. அவரு கொடுத்த நம்பிக்கைதான் இந்த படம்

Kanguva மேடையில் ஒலித்த Ajith பெயர்.. அவரு கொடுத்த நம்பிக்கைதான் இந்த படம்

விஜய்க்கு மறைமுகமாக வாழ்த்திய சூர்யா... இது தரமான சம்பவம்.. கங்குவா மேடையிலும் விஜய்!

ஒரு புதிய பாதை போட்டு ஒரு புதிய பயணத்துக்காக காத்திருக்காரு என விஜய்க்கு சூர்யா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

RJ Balaji Speech : "Suriya அரசியலுக்கு வர வேண்டாம்.." | RJ Balaji Speech at Kanguva Audio Launch

RJ Balaji Speech : "Suriya அரசியலுக்கு வர வேண்டாம்.." | RJ Balaji Speech at Kanguva Audio Launch

தொடரும் அராஜகம்.... மீண்டும் இலங்கை கடற்படையின் பிடியில் தமிழக மீனவர்கள்... கதறும் குடும்பத்தினர்!

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ஒரு படகுடன் 12 தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

திமுகவில் ஜனநாயகம் இல்லை.. பணநாயகம்தான் இருக்கிறது.... எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

ஒரு மாநிலத்திற்கு ஒரு முதலமைச்சர்தான் இருப்பார்கள். ஆனால் தமிழகத்திற்கு நான்கு முதலமைச்சர்கள் இருக்கின்றார்கள் என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.